ரோகினிக்கு போன் பண்ணி 50,000 கேட்ட வசீகரன்.. சந்தோஷத்தில் மீனாவை தூக்கிய முத்து – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka aasai today episode november 22 : இன்றைய எபிசோடில் கார் திரும்ப கிடைத்ததால் முத்து மீனாவிற்கு நன்றி சொல்லி எங்காவது போயிட்டு வரலாம் வா என்று கூப்பிடுகிறார்.. நான் வரணும்னா என்ன ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போகணும் என்று இரண்டு பேரும் காரில் போகின்றனர்.. போற வழியில் மீனா இந்த பக்கமா போங்க லெஃப்ட்ல போங்க, ரைட்ல போங்க என்று சொல்கிறாரே தவிர எந்த இடம் என்று சொல்லவில்லை..

அதனால் முத்துவும் குழம்பி போய் எங்க தான் போறோம் என்று கேட்க பேசாம வாங்க என்று போற வழியில் ஒரு பூக்கடையில் இறங்கி பூ வாங்கி கொண்டு திரும்பப் போகின்றனர்.. ரொம்ப தூரம் போய் கடைசியாக ஒரு கோவிலில் மீனா நிறுத்த சொல்கிறார்.. சாமி கும்பிட தான் இவ்வளவு தூரம் வந்தியா சரி போய் கும்பிட்டு வா என்று முத்து சொல்ல..

தமிழுக்கு சமாதி கட்ட விருது விழாவிற்கு வந்த அர்ஜுன்.! குண்டூசி முதல் கோனுசி வரை மறைக்கும் நமச்சி..

மீனா நம்ம ரெண்டு பேரும் தான் போகணும் என சொல்கிறார் பிறகு அந்த சாமி மேல இருக்கிறது அதற்கு எல்லோரும் படிக்கட்டில் மனைவியை தூக்கிக் கொண்டு போகின்றனர் இதை பார்த்து ஏன் எல்லாரும் பொண்டாட்டிய தூக்கிட்டு போறாங்க என்று கேட்க இந்த கோவிலோட வேண்டுதல் இப்படி தான் எல்லாருமே அவங்க பொண்டாட்டிய தூக்கிட்டு தான்..

போகணும் என்று சொல்ல பிறகு முத்துவும் மீனாவை தூக்கிக் கொண்டே கடைசி வரை மேலே போய் சாமி கும்பிடுகின்றனர்.. அடுத்து மனோஜ் விஜயாவிடம் வேலை தேடி நாலு இடத்துக்கு போனனும் செலவுக்கு காசு கொடு அம்மா என்று கேட்க விஜயாவும் கொஞ்சம் பணம் கொடுக்கிறார்.. பிறகு மனோஜ் ரோகினி கிட்ட சொல்லிட்டு வேலைக்கு போவதற்காக ரோகினிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

இன்று எட்டாத உயரத்தில் இருக்கும் அட்லீ.. சிடியை தூக்கிக்கிட்டு அலைந்த கதை உங்களுக்கு தெரியுமா.?

அப்பொழுது ரோகினி ரெஸ்ட் ரூம் போன நேரத்தில் அந்த வசீகரன் ரோகினிக்கு போன் பண்ணுகிறார் அதை மனோஜ் அட்டென்ட் பண்ணி யார் என்று கேட்க வசீகரன் ஒன்றுமே பேசவில்லை பிறகு மனோஜ் போனை கட் பண்ணி விட்டார் ரோகிணி வந்ததும் உனக்கு போன் வந்தது ஆனால் யாருமே பேசல என்று சொல்லி போனை கொடுத்துவிட்டு மனோஜ் சென்று விட்டார்.

மீண்டும் வசீகரன் போன் பண்ண ரோகிணி போனை எடுத்து உனக்கு என்னதான் பிரச்சன ஏன் போன் பண்ணி டார்ச்சர் பண்ற என்று கேட்க எனக்கு பணம் தேவை போன மாசம் தரவேண்டியதில் 25,000 பெண்டிங் இருக்கு இந்த மாசம் 50,000 தரணும் பணத்தை கொடுத்துட்டா நான் ஏன் உன்னை டார்ச்சர் பண்றேன் என்று கேட்க..

நானே ரொம்ப கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறேன் என ரோகிணி செல்வதற்கு வசீகரன் நீ தான் பெரிய இடத்துல கல்யாணம் பண்ணி இருக்க உன் புருஷன் வேலைக்கு போறான் நான் கேட்ட பணத்தை கொடு என்று சொல்ல சரி பணம் தரேன் எங்க வரணும் என்று கேட்க வசீகரன் ஒரு பார்க்கிற்கு வர சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது..