முத்து – மீனாவை பிரிக்க பார்க்கும் ஸ்ருதி.! போற போக்க பார்த்தா விஜயாவ ஓவர்டேக் பண்ணுவாங்க போல.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode December 7 : இன்றைய எபிசோடில் விஜயா ஸ்ருதியிடம் இன்னைக்கு உங்களுக்கு சாந்தி முகூர்த்தத்துக்கு ஏற்பாடு பண்ணி வச்சிருக்கோம் என்று சொல்வதற்கு அது தான் எங்களுக்கு ஏற்கனவே முடிஞ்சிடுச்சே, இது ஃபர்ஸ்ட் நைட் என்று சொல்லக்கூடாது எத்தனாவது நைட் என்று கையால் எண்ணிக் கொண்டிருக்கிறார்.

பிறகு விஜயா அந்த கணக்கு எல்லாம் இப்ப தேவையில்லை நீ போய் குளிச்சிட்டு ரெடியாகு நாங்க பண்ண வேண்டியத பண்ணனும் என்று சொல்ல பிறகு ஸ்ருதி குளித்துவிட்டு மாடல் டிரஸ் போட்டுக் கொண்டு வருகிறார்… ஏன்மா உன்கிட்ட புடவை இல்லையா, புடவை தான் கட்டணும் என செல்வதற்கு எனக்கு புடவை கட்ட தெரியாது.

எதிர்நீச்சல் ஆதி குணசேகரனாக நடித்த மாரிமுத்துவை விட அதிக சம்பளம் வாங்குகிறாரா வேலா ராமமூர்த்தி.? காலரை தூக்கிவிட்டு கெத்து காட்டுகிறாரே..

ஏற்கனவே ஒரு தடவை கூட ரவி தான் கட்டி விட்டான் என்று சொல்ல மீனா ஸ்ருதி நான்  உங்களுக்கு புடவை கட்டி விடட்டுமா என்று கேட்கிறார் அதற்கு விஜயா மீனாகிட்ட நான் சொன்ன வேலைய பாரு அதான் வீட்ல ஒரு பியூட்டிஷியன் இருக்காங்களே என்று ரோகிணியை கூப்பிட்டு ஸ்ருதிக்கு புடவை கட்டி ஒரு பிரைடல் மேக்கப் போட்டு விடு என்று சொல்கிறார்.

பிறகு ரோகினி ஸ்ருதிக்கு புடவை கட்டிவிட்டு மேக்கப் போடுகிறார் அப்பொழுது இந்த வீட்ல எல்லாரும் ஓகே முத்து மட்டும் ஏன் இப்படி இருக்காரு.. மீனா ரொம்ப பாவம் அவர் கூட எல்லாம் எப்படி இருக்காங்களோ என்று ஸ்ருதி ரோகினிடம் சொல்ல பிறகு ரோகிணி முத்து அப்படித்தான் நிறைய தடவை வீட்டுக்கு குடிச்சிட்டு வந்து சண்டை போடுவாரு..

எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வேல ராமமூர்த்தி எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா?

ஒரு தடவ என்னை அடிச்சுட்டாரு என்று சொல்ல ஸ்ருதி பதிலுக்கு நீங்க திரும்பி அடிக்க வேண்டியது தானே என்று கேட்பதற்கு மாமா ஒருத்தவங்க பேச்சை தான் முத்து கேப்பாரு அவருக்காக தான் முத்து இந்த வீட்ல இருக்காரு என ரோகிணி சொல்கிறார். பிறகு ஸ்ருதி இந்த மாதிரி ஆளு கூட எல்லாம் மீனா வாழவே கூடாது அப்படி எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணி போக கூடாது.

மீனாவும் நமக்கு கோ சிஸ்டர் தான அவங்களுக்கு முத்து கிட்ட இருந்து டிவோர்ஸ் வாங்கி தரணும் அப்பதான் மீனா நல்லா இருப்பாங்க என்று சொல்லி சொல்கிறார். இதை கேட்டு ரோகிணி என்ன வந்த அன்னைக்கு முத்து மீனாவ பிரிக்க பாக்குறா என்று நினைக்கிறார். வெளியிலிருந்து மனோஜும் இதை காதில் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

அடுத்த ஸ்ருதி உங்க ஹஸ்பண்ட் எப்படி என்று ரோகிணி கிட்ட கேட்க அவர் நிறைய படிச்சிருக்காரு கார் ஷோ ரூம்ல வேலைக்கு போயிட்டு இருக்காரு நாங்களும் கார் வாங்கணும்னு  ரவியை கூட்டிட்டு ஒரு நாள் ஷோ ரூமுக்கு வரேன் என்று சொல்கிறார்  பிறகு இதையெல்லாம் கேட்ட மனோஜ் ரோகினி கிட்ட..

அந்த பொண்ணு கிட்ட கொஞ்சம் லிமிட்டா இரு வந்த அன்னைக்கே முத்து மீனாவ பிரிக்க பாக்குது என்று சொல்ல ரோகிணி அவங்க அப்படி பேசினாலும் அவங்களால நமக்கு கொஞ்சம் காரியம் ஆக வேண்டியது இருக்கு கார் வாங்க ஷோரூம் வரேன்னு சொன்னாங்க அதனால உங்களுக்கு கமிஷன் கிடைக்கும் என சொல்வதற்கு மனோஜ் நானே வேலை..

இல்லாம பார்க்கலாம் சும்மா ஒக்காந்து இருக்கேன் என்று மனதில் நினைத்து விட்டு நானே ஆட்டோல போறேன் ரவி கார்ல வந்தா நல்லவா இருக்கும், அதுவும் என் தம்பின்னு சொன்னா எனக்கு எப்படி கமிஷன் தருவாங்க என்று மனோஜ் சொல்கிறார் இதோட இந்த எபிசோடு முடிந்துள்ளது..