கார் ஷோரூம்க்கு வந்த ரவி, ஸ்ருதி.. ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப்பான மனோஜ் – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode december 27 : இன்றைய எபிசோடில் முத்து வீட்டிற்கு வந்ததும் மீனா கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கிறார் அப்போது இன்னுமா வேலை முடியல வா என்று கூப்பிட இதோ இன்னும் கொஞ்சம் பாத்திரம் இருக்கு அத விளக்கி வச்சிட்டு வந்துடுறங்க, என்று சொல்ல முத்து அந்த பாத்திரதை பார்த்து சாப்பிட்டு தட்ட கூட கழுவாம வச்சிருக்காங்க..

இந்த வீட்ல நீ மட்டும் தான் இருக்கியா மத்த ரெண்டு மருமகள் இருக்காங்க இல்ல அவங்கள பாதி வேலை செய்ய சொல்லு என்று சொல்ல மீனா அவங்களே வேலை முடிஞ்சு டையடா வராங்க என சொல்வதற்கு நீ மட்டும் காலையில் எழுந்து நைட் ஃபுல்லா வேலை செஞ்சுட்டு இருக்கியே உனக்கு எல்லாம் டயர்ட் ஆகாதா சரி இன்னைக்கு என்ன சாப்பாடு செஞ்சா என்று கேட்ட மீனா ரோகினிக்கு மீன் குழம்பு செஞ்சேன்.

யாருகிட்டயும் சொல்லல சாரி.. சத்தமே இல்லாமல் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்ட சாண்டியின் முன்னாள் மனைவி..

அப்புறம் ஸ்ருதிக்கு சிக்கன் சூப், ரவி மற்றும் மனோஜ்க்கு சிக்கன் கிரேவி சப்பாத்தி, அத்தை மாமாக்கு கீரை செய்தேன் என்று சொல்ல உனக்கு என்ன செஞ்ச என கேட்பதற்கு எனக்கு வேலை தாங்க செஞ்ச அப்புறம் மீதி இருந்தத கொஞ்சம் சாப்பிட்டேன் என சொல்கிறார். இதை கேட்டு முத்து  மொதல்ல இந்த வீட்டுக்கு ஒரு வேலைக்கு ஆள் வைக்கணும் நீயே எவ்வளவு வேலை தான் செய்வ, நாளைக்கு இதை பத்தி நான் அப்பாகிட்ட பேசுறேன் என்று சொல்கிறார்.

அடுத்த நாள் ரவியும் ஸ்ருதியும் மனோஜ் வேலை பார்த்த கார் ஷோரூம் இருக்கு வந்து கார் பார்க்கின்றனர். அப்பொழுது எங்க அண்ணன் மனோஜ் இங்க தான் வேலை செய்கிறான், அவன வர சொல்றீங்க என்று கேட்க,  இங்கு மனோஜ்ன்னு யாருமே இல்லையே என்று சொல்ல பிறகு ரவி மனோஜ்க்கு போன் பண்ணி உன்னோட கார் ஷோரூமுக்கு தான் வந்தோம் நீ இங்க வேலை பார்க்கல என்று சொல்றாங்க மனோஜ் அப்பொழுது பார்க்கில் உட்கார்ந்து இருக்கிறார் யார் அப்படி சொன்னது..

அடேய் அப்ப அண்ணன் தங்கைன்னு சொன்னீங்களே டா.. இப்ப என்னடா கட்டிபிடிச்சு ரொமான்ஸ் பண்றீங்க.. நிக்சன் பூர்ணிமாவை வெளுத்து விடும் நெட்டிசன்கள்..

நான் ஹெட் ஆபீஸ்க்கு மேனேஜர் கூட வந்து இருக்கேன் அவகிட்ட போனை குடு என்று அவரிடம் நான் இந்த ஷோ ரூம்ல சீனியர் எப்படி என்ன கேட்டு வந்தவங்களிடம் நீ தெரியலன்னு சொல்லலாம் என இங்கிலீஷில் பேச அவர் நான் புதுசா இந்த வீக் தான் ஜாயின் பண்ண தெரியாம சொல்லிட்டேன் சார் என்று பிறகு ரவியிடம் காரை பற்றி எக்ஸ்பிளைன் பண்ணுகிறார்.. அடுத்து ரவி ஸ்ருதி வீட்டிற்கு வந்ததும் மனோஜ் பத்தி ஒன்னு சொல்லணும் என்று சொல்ல மனோஜ் ஷாக் ஆகிறார்.

என்ன சொல்ல போறார்களோ என்று ஆனால் ரவி ஸ்ருதி கார் ஷோரூம் உள்ள மனோஜ்க்கு நல்ல மரியாதை இருக்கு என்று சொல்கிறார். பிறகு விஜயாவும் அவனுக்கு இருக்கிற திறமைக்கு ஒரு கார் ஷோரூமே ஓபன் பண்ணலாம் அதுக்கு பணமும் வேணும் ரோகினி ஓட அப்பா ஊருக்கு வந்தா அவரை மனோஜ்க்கு ஒரு ஷோரூம் ஓபன் பண்ணி தர சொல்லணும் என்று சொல்ல..

அந்த நேரத்தில் முத்து வீட்டிற்கு வந்து அம்ஆமாம் உங்க அப்பா இங்க வர மாதிரியே தெரியல என்று கேட்க உடனே அண்ணாமலையும் ஆமாம் நானும் கேட்கணும்னு நினைச்சேன் கல்யாணம் ஆகி இவ்வளவு நாள் ஆகுது இங்க வரவும் இல்ல ஃபோனில் பேசல என்று கேட்க ரோகினி ஷாக் ஆகி நிற்கிறார் இதோடு எபிசோட் முடிந்துள்ளது.