புது மருமகளுக்காக ரோகினியை வேலை வாங்கும் விஜயா.. எல்லாம் காசு பண்ற வேலை – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode December 23 : இன்றைய எபிசோடில் ஸ்ருதி ஜூஸ் ஆர்டர் பண்ணனும் போன்ல டவர் கிடைக்கல ஆன்ட்டி என்று விஜயாவிடம் சொல்ல விஜயா ஸ்ருதி நீ ஏமா ஜூஸ் வெளிய எல்லாம் ஆர்டர் பண்ற மீனா கிட்ட சொன்னா போட்டு தரப் போறா என்று மீனாவை கூப்பிட்டு ஸ்ருதிக்கு ஒரு  ஜூஸ் போட்டு கொண்டு வா என்று சொல்ல மீனாவும் ஜூஸ் போட்டு எடுத்துட்டு வந்து நான் போய் ஸ்ருதிக்கு கொடுக்கிறேன்.

அத்தை என்று கேட்க நீ வச்சிட்டு போ நான் பாத்துகிறேன் என்று விஜயா ரோகினியை கூப்பிட்டு மீனா ஆப்பிள் ஜூஸ் போட்டு இருக்கா என்று சொல்ல ரோகிணி தனக்கு தான் என்று சந்தோஷப்படுகிறார் ஆனால் ஸ்ருதி கிட்ட கொடு என்று சொல்ல ரோகிணி அப்செட் ஆகிறார்.. இதைப் பார்த்த முத்துவும் பதவி பறி போயிடுச்சா இவ்வளவு நாள் மூத்த மருமகன்னு பார்லர் அம்மாவ தான் தலையில தூக்கி வச்சு கொண்டாடினாங்க..

விழுந்து கிடந்த பிரபாஸை தூக்கி விட்டதா சலார்… இதோ திரை விமர்சனம்.!

இப்ப புதுசா 50 பவுன் நகை போட்டு வந்ததும் அந்த மருமகளை தூக்கி கொண்டாடுறாங்க, நீ ஒன்னும் கவலைப்படாத நாளைக்கே மலேசியால இருந்து 51 பவன் வந்தா பதவி உன் பக்கம் திரும்பிடும் மீனா நீ 52 பவுன் கொடுத்தா கூட உன்னை நல்லா பேசுவாங்க இன்று முத்து கிண்டல் பண்ணுகிறார்.. பிறகு ரோகினி ஸ்ருதிக்கு போய் அந்த ஜூசை கொடுக்கிறார்.

அடுத்து ஸ்ருதி விஜயாவிடம் நகம் கட் பண்ணனும் ஆன்ட்டி என்று சொல்ல அதுக்குதான் வீட்ல ஒரு பியூட்டிஷியன் இருக்காங்களே என்று ரோகிணியை கூப்பிட்டு ஸ்ருதிக்கு மெடிகியு பண்ணிவிடு என்று சொல்ல ரோகிணி வேற வழி இல்லாமல் சருதிக்கு அதை பண்ணி விடுகிறார். அடுத்து ரோகிணி பார்லருக்கு சென்றுள்ளார் அங்கு வித்தியாவிடம் எங்க மாமியாரு வர வர புதுசா வந்த பொண்ணுக்கே ரொம்ப சப்போர்ட் பண்றாங்க..

டைரக்டர் எடுத்த முடிவால்.. ரவி கிருஷ்ணாவுக்கு விழுந்த செருப்படி.. அந்த நடிகைக்கு தில்லு ஜாஸ்தி தான்

அதனால அவங்களுக்கு நான் மாசம் 5000 பாக்கெட் மணி தரலானு இருக்க, ஸ்ருதி அம்பது பவுன் நகை கொண்டு வந்தாலும் அது அவளுக்கு தான்.. எங்க மாமியார சந்தோஷப் படலாம் மத்தவங்க கிட்ட பெருமையா சொல்லிக்கலாமே தவிர அது அவங்களுக்கு கிடையாது, ஆனா நான் மாசம் மாசம் அவங்களுக்கு 5000 பணம் கொடுத்தேனா என்னோட ஞாபகம் அங்களுக்கு இருக்கும்..

அந்த பணத்தை மாச மாசம் எதிர்பார்ப்பாங்க என்று விஜயாவை கரெக்ட் பண்ண இந்த மாதிரி ஒரு முடிவு எடுத்து  வீட்டுக்கு வந்து விஜயாவிடம் இந்தாங்க ஆன்ட்டி இந்த கவர்ல ஐயாயிரம் பணம் இருக்கு உங்களுக்கு பாக்கெட் மணி வச்சுக்கோங்க என்று சொல்ல விஜயா எதுக்குமா இதெல்லாம் என்று கேட்க, எங்க அம்மாவுக்கு அப்புறம் நீங்க தான் என்ன ரொம்ப அக்கறையா பாத்துக்கிட்டீங்க, நான் பார்லர் வைக்கணும்னு ஆசைப்பட்டேன்.

என்னுடைய ஆசையே நிறைவேத்து வச்சிங்க.. நீங்க உங்க பொண்ணு கொடுத்தா வாங்கிக்க மாட்டீங்களா வச்சுக்கோங்க ஆன்ட்டி என்று கொடுக்கிறார். இதை மனோஜ் தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு பிறகு அவங்க அம்மாவுடைய ரூமுக்கு வருகிறார், உடனே விஜயா என்னடா இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட என்று கேட்க மழை வர மாதிரி இருந்தது.

பார்க்கையும் சீக்கிரம் மூட பாத்தாங்க அதான் வந்துட்டேன் என்று சொல்ல விஜயா எங்க உனக்கு வேலை கிடைச்சுச்சு என்று நெனச்சேன் என விஜயா சொன்னதற்கு மனோஜ் நானும் வேலை தேடிக்கிட்டு தான் இருக்கேன் ஒன்னும் கிடைக்கல என்று சொல்கிறார் இதோட இன்றைய எபிசோட் முடிந்துள்ளது.