பெட்டி படுக்கையுடன் ரவியை வெளியே துரத்தி விட்ட முத்து.. விஜயாவிடம் மாட்டிகிட்டு முழிக்கும் மீனா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

Siragadikka Aasai today episode december 13 : இன்றைய எபிசோடில் ரோகிணி மனோஜ் விஜயா ரவி எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர் அப்பொழுது முத்து தனியாக இன்னொரு பக்கம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் பிறகு மனோஜ் கார் ஓட்டு தானே போறான் இவ்ளோ சீக்கிரம் சாப்பிட்டுட்டு இருக்கான் என்று சொல்ல..

ரோகிணி அதானே நீங்கள் கார் சேல் பண்ண போறீங்க நீங்களே பொறுமையா இருக்கீங்க அவர் என்ன இவ்வளவு வேகமா கிளம்பிட்டு இருக்காரு என்று சொல்கிறார் பிறகு முத்து மீனாவிடம் உனக்கு இந்த ரூம்ல தேவையான திங்ஸ் எல்லாம் எடுத்துக்கோ என்று சொல்ல மீனா துணி தான் துவைக்கணும் என்று புடவை எடுக்கிறார்.

தமிழை பழிவாங்கிறேன் என நினைத்து மேகனாவிடம் நேரடியாக மோதிய அர்ஜுன்.! புலின்னு தெரியாம அது வால புடிச்சுட்டியே தம்பி..

பிறகு முத்து அவருடைய ரூமை பூட்டி வைத்துவிட்டு நான் சாயங்காலம் வந்து திறந்து விடுகிறேன் அது வரையும் யாரும் ரூமுக்குள்ள போகக்கூடாது, நான் யாரை ரூம்ம குடுத்துட்டேன் மாடியில போய் தூங்குவனா எனக்காவது பரவாயில்லை எங்க படுத்தாலும் தூக்கம் வரும் ஆனால் மீனா காலையிலிருந்து வீட்ல எவ்வளவு வேலை செய்துகொண்டு இருக்கு அவர் ஹால்ல படுக்கணுமா..

ஓடிப்போய் கல்யாணம் பண்ணி சாதனை பண்ண அவங்களுக்கு எங்க ரூம்ல கொடுக்க முடியாது என்று ரூமை பூட்டி வைத்துவிட்டு முத்து வேலைக்கு சென்று விட்டார்.. பிறகு ரவி ஸ்ருதி திரும்ப வந்தா நான் என்ன சொல்றது அவளை தங்க வைக்க கூட எனக்கு ரூம் இல்லை நாங்க ஏற்கனவே தங்கி இருந்த வீட்டுக்கே போறோம் என்று சொல்லிவிட்டு ரவி வேலைக்கு சென்று விட்டார்..

குறி வைச்சா இறை விழணும்.. தலைவர் 170வது படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு

பிறகு விஜயா மீனாவிடம் எல்லா நீயும் சொல்லிக் கொடுத்துதான் முத்து இப்படி பண்றான நீ இல்லாம அவனாலும் ஒரு நாள் கூட இருக்க முடியாதா, அந்த அளவுக்கு பழகி வச்சிருக்க இல்ல என்று மீனாவை திட்ட பிறகு மீனா முத்துக்கு ஃபோன் பண்ணுகிறார் ஆனால் முத்து போனை எடுக்கவில்லை.. அடுத்து ஸ்ருதி டப்பிங் ஸ்டூடியோவில் பேசிக் கொண்டிருக்கிறார்..

அப்பொழுது அங்கு உள்ளவர் உங்க கல்யாண வாழ்க்கை எல்லாம் எப்படி இருக்கு ஹஸ்பண்ட் வீட்டுக்கு போய்ட்டீங்கன்னு கேள்விப்பட்டேன் என்று சொல்ல சின்ன சின்ன பிரச்சனை இருக்குதான் இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறார் அப்பொழுது ரவியும் அங்கு வருகிறார் பிறகு ஸ்ருதி வா வீட்டுக்கு போகலாம் ரவி என்று கூப்பிட நம்ம இங்க வேற எங்காவது ரெஸ்டாரண்டிற்கு போய் இரண்டு நாள் தங்கலாமா என்று கேட்க ஸ்ருதி ஏன் என கேட்கிறார்..

பிறகு வீட்டில் நடந்த பிரச்சனை எல்லாம் சொல்வதற்கு ஸ்ருதி உங்க அண்ணன் ரூம்ல நம்ம இருந்தோம். அப்பா அவருக்கு கோவம் வரும் தானா இதெல்லாம் நான் பெருசா எடுத்துக்கல  வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிட்டுகிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.