சாப்பாட்டில் பல்லி கடந்ததை பார்த்து அதிர்ச்சியான முத்து.. இதுதான் சரியான நேரம் என மீனாவை வச்சி செய்யும் விஜயா – சிறகடிக்க ஆசை ப்ரோமோ

Siragadikka Aasai November 15 promo :  சிறகடிக்க ஆசை சீரியல் சமீபத்திய எபிசோடுகளில் முத்து மேல் உள்ள கோபத்தில் பைனான்சியர் கொடுத்த வாடகைகாரை திரும்பி வாங்கிக் கொண்டார்.. மேலும் யாரும் முத்துவுக்கு கார் தரக்கூடாது என்று சில டிராவல்ஸ்களிலும் சொல்லி வைத்துள்ளார்.

அதனால் வேலை கிடைக்காமல் அலைந்த முத்து கடைசியாக கார் துடைக்கும் வேலையில் சேர்ந்துள்ளார். ஆனால் மீனாவிடம் நான் கார் ஓட்டுற வேலைக்கு தான் போறேன் என்று பொய் சொல்லி இருந்தார் இந்த விஷயம் வேறு ஒருவர் மூலமாக முத்து கார் துடைக்கிற வேலைக்கு தான் போகிறார் என்று மீனாவுக்கு தெரிந்து அந்த இடத்திற்கு சென்று முத்துவை மறைந்து இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

காலியான திரையரங்கம்.. OTT தளத்திற்கு தாவிய கார்த்தியின் ஜப்பான் திரைப்படம்.. எப்போ ரிலீஸ்.?

அப்பொழுது காரின் உரிமையாளர் கார்ல வச்சிருந்த போனை கானும் நீ தான் திருடி இருப்ப எங்கன்னு சொல்லு என்று முத்துவிடம் சண்டை போடுகின்றனர். பிறகு வேறு ஒருவர் உங்க போன அங்கேயே வச்சுட்டு வந்துட்டீங்க என்று திரும்பி எடுத்துட்டு வந்து கொடுக்கிறார்.. பிறகு முத்து ஏழை என்றால் திருட்டு பழிய போடுவீங்களா என்று பதிலுக்கு பேசுகிறார்.

இந்த நேரத்தில் சிறகடிக்க ஆசை ப்ரோமோ ஒன்று வெளியாகியிருக்கிறது அதில் மீனா சமைத்து வைத்துவிட்டு நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் மாமா என்று அண்ணாமலை இடம் சொல்லிவிட்டு கிளம்புகிறார். பிறகு வீட்டிற்கு பார்வதி வருகிறார் உடனே விஜயாவும் பார்வதியும் நம்ம சாப்பிட்டு போகலாம் என தட்டில் சாப்பாடு போட்டு குழம்பை ஊத்திவிட்டு வாணலை மூடாமலே சென்று விட்டனர்.

மாயா, பூர்ணிமா இருவரும் டம்மி பீசு.! அவருடைய கேரக்டரை உடைத்ததே நான் தான்..

பிறகு அந்த குழம்பில் பல்லி விழுந்து விட்டது.. கொஞ்ச நேரம் கழிச்சு அண்ணாமலையும் சாப்பாட்டை போட்டு சாப்பிட போற நேரத்தில் முத்து வீட்டிற்கு வந்து அவரும் சாப்பிட சாப்பாடு போடுகிறார் அப்பொழுது குழம்பில் பல்லி இருப்பதை பார்த்து ஓடிவந்து அப்பா சாப்பிடாத சாப்பாடுல பல்லி கிடக்கு என சொல்கிறார்.

பிறகு விஜயாவும், பார்வதியும் வீட்டிற்கு வரும் பொழுது அப்பாவ விட்டுட்டு எங்க தனியா போனீங்க சாப்பாடுல பல்லி கிடக்கு என்று சொல்வதும் விஜயா ஷாக் ஆகிறார் அடுத்து மீனா விடமும் சாப்பாட்ல பல்லி கிடக்கு என்று சொல்வதும் மீனாவும் அதிர்ச்சியாகிறார்..  உடனே விஜயா எங்க எல்லாரையும் கொல்ல பாக்குறியா என்று மீனாவிடம் சண்டை போடும் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றன.