திருடு போன பணத்தை மீட்டு கொடுத்த முத்து.. திருடியவனை செருப்பால் அடிக்க வேண்டும் என கூறும் விஜயா.. விழி பிதுங்கி நிற்கும் மீனா..

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடில் ரவி ஸ்ருதி இருவருக்கும் இடையே சண்டை நடைபெற்று இருக்கிறது என்னாச்சு என தெரியாமல் விஜயா முழித்துக் கொண்டிருக்கிறார் அதேபோல் ரோகிணிக்கும் மனோஜ்க்கும் இடையே சண்டை இப்படி ஆளாளுக்கு சண்டை பிடித்துக் கொண்டிருப்பதால் விஜயாவுக்கு  மண்டை வளிப்பது போல் இருக்கிறது. விஜயா அண்ணாமலை இடம் கூறுகிறார்.

அவங்க பர்சனல் மேட்டர் அதனால அவங்களே பேசி தீர்த்துப்பாங்க நீ எதுக்கு தேவையில்லாம மூக்க நுழைகிற என பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் சுருதி   இடம் ஏதாவது பிரச்சனையா என கேட்க இதுவரை எதுவும் கிடையாது இனிமேல் வருமா என்பது தெரியவில்லை எனக் கூறுகிறார். அதுமட்டுமில்லாமல்  அண்ணாமலையிடம் சென்று இதனைக் கூற அண்ணாமலையும் அதே கூறுகிறார்.

TRP உச்சத்தில் இருக்கும் சிங்கப்பெண்ணே சீரியல் நடிகை குடும்ப குத்துவிளக்கு மனீஷாவின் புகைப்படங்கள்

மற்றொரு பக்கம் ரோகினி பார்லரில் தன்னுடைய தோழியிடம் புலம்பி கொண்டிருக்க அந்த சமயத்தில் ரோகினியை மிரட்டி பணம் வாங்க வருகிறார் அப்பொழுது உள்ளே அழைத்து வந்து பேசுவதால் பார்லர் ஓனர் கோபப்படுகிறார் ஆண்களை உள்ளே விடக்கூடாது என தெரியாத என திட்டுகிறார்.

மற்றொரு பக்கம் சத்தியா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அந்த சிட்டி கந்துவட்டி காரனிடம் வேலைக்கு செல்கிறார் இதனை மீனா தடுத்தும் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் சென்று விடுகிறார்   மற்றொரு பக்கம் சத்யா முத்து கிட்ட பேச வேண்டும் என கூறிவிட்டு முத்து இருக்கும் இடத்திற்கு சென்று பணத்தை கொடுக்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்தது இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

பார்க்க பக்கத்து வீட்டு பெண் போல் இருந்துகொண்டு கோடியில் புரளும் நடிகை தேவயானி.. சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அந்த ப்ரோமோ வீடியோவில் விஜயாவிடம் இருந்து அடித்த பணத்தை சத்யா முத்துுு விடம் கொடுக்க முத்து வீட்டில் உள்ளவர்களிடம் திருடி சென்ற திருடன் மாட்டிக் கொண்டான் பணத்தை ரெக்கவர் பண்ணி கொடுத்து விட்டார்கள் என பணத்தை கொடுக்க அனைவரும் அந்தத் திருடனை  நான் புடிச்ச அடிக்கணும் என் கையாலேயே செருப்பால அடிக்கணும் என விஜயா கூறுகிறார் இதனால் மீனா மிகவும் வருத்தப்படுகிறார்.

ஆனால் சத்தியா கொடுத்த பணம் என்பது இன்னும் வீட்டிற்கு தெரியாது. இந்த பூகம்பம் எப்பொழுது தெரியவரும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் இத்துடன் இந்த பிரமோ முடிகிறது.