அந்த இடத்தை அழகாக காட்ட ஒரே ஒரு ஊசி.. சிறகடிக்க ஆசை நடிகை பகிர்ந்த விபரீத விஷயம்..

Siragadikka Aasai  : விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது பொதுவாக சீரியலுக்கு இல்லத்தரசிகள் ரசிகர் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பொழுதுபோக்கே சீரியல் தான் அதிலும் மாலை இரண்டு மணி ஆகிவிட்டாலே சீரியலை அதிகம் விரும்பி பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் இரண்டு மணியிலிருந்து பத்து மணி வரை அவர்களுக்கு பொழுதுபோக்கே தொலைக்காட்சி மட்டும்தான். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இதில் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்த சீரியலாக ஒளிபரப்பப்பட்டு வருவது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியலில் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ள முத்துமீனா, மனோஜ் ரோகினி, ரவி சுருதி  ஆகிய ஜோடிகள் நன்கு பிரபலம் அடைந்துள்ளார்கள். இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

பருத்திவீரன் படத்தில் சித்தப்பு வந்தது எப்படி தெரியுமா.? இயக்குனரிடம் கெஞ்சிய சரவணன்

கடந்த வாரங்களாக டாப்பில் இருந்த சிறகடிக்க ஆசை தொடர் கடந்த சில வாரங்களாகவே டி ஆர் பி இல் மோசமான இடத்தைப் பிடித்து வருகிறது கதையில் ரவி சுருதி பல போராட்டங்களுக்குப் பிறகு அண்ணாமலையை சமாதானப்படுத்தி வீட்டிற்குள் வந்துள்ளார்கள். இனி என்ன நடக்கப் போகிறது கதையில் என்ன மாற்றங்கள் செய்யப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்த சீரியலில் விஜயாவின் தோழியாக பார்வதி கதாபாத்திரத்தில் நடுத்திருப்பவர் பாக்யா ஸ்ரீ தமிழில் தேவியின் திருவிளையாடல் என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில்  அறிமுகமானார் அந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பலமொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் 14 வயதில் சினிமாவில் நடிக்க வந்ததாகவும் அதனால் தன்னுடைய உடம்பை கொஞ்சம் குண்டாக மாற்றுவதற்காக ஒரு ஊசி போட்டுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

paiyaa 2 : கார்த்தியை ஓரங்கட்டிவிட்டு இளம் நடிகருக்கு வாய்ப்புகொடுக்கும் லிங்குசாமி.! யார் தெரியுமா.?

அதற்குக் காரணம் அப்பொழுது உள்ள நடிகைகள் கொஞ்சம் குண்டாக இருப்பார்கள் அவர்களை தான் ரசிகர்களுக்கும் பிடிக்கும் அதே போல் குண்டாக இருந்தால் தான் பட  வாய்ப்பு அமையும் என ஒரு ஊசி போட்டுக் கொண்டு உடலை அதிகரித்ததாக கூறியுள்ளார். இப்படி நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இடைப்பட்ட காலத்தில் திருமணம் நடைபெற்றது ஆனால் அந்த ஊசி போட்டுக் கொண்டதன் விளைவு என்னுடைய கர்ப்ப காலத்தில் தான் தெரிந்தது என கூறியுள்ளார்.

ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதற்காக தான் ஊசி போட்டுக் கொண்டேன் ஆனால் அதுவே எனக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது என தன்னுடைய சோக கதையை கூறியுள்ளார்.