இன்று இரவு நீதான்.. படுக்கைக்கு அழைத்த இயக்குனர் இவர்தான்…! பெயருடன் தில்லாக கூடிய ஷகீலா.

நடிகை ஷகீலா தென்னிந்திய சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் இவர் முதன் முறையாக பட வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்த இயக்குனரின் பெயரை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் இது மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் இவர் அந்த நிகழ்ச்சியில் பாலியல் தொல்லை குறித்து பேசினார் ஆனால் யார் என்ற விவரத்தை மட்டும் வெளியே கூறவில்லை இதற்கு நடிகர் கமல் பெயரைக் கூறாமல் சொன்னதற்கு பாராட்டை தெரிவித்தார் இதற்கு கமலுக்கு கண்டனம் எழுந்தது. ஆனால் விசித்ரா அவர் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் யார் அந்த இயக்குனர் என்ன படம் என்று விலாவாரியாக இணையதளத்தில் பதிவிட தொடங்கி விட்டார்கள் ரசிகர்கள்.

கமல் படமா? என்னால நடிக்க முடியாது.. பதறிபோய் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட சினேகா..

இதுகுறித்து பேசிய ஷகிலா விசித்ராவுக்கு நடந்த கொடுமைகள் அனைத்தும் எனக்கு தெரியும் அவருடன் சக நடிகையாக நான் பயணித்துள்ளேன் அவர் இன்னும் தைரியமாக அந்த நடிகரின் பெயரை குறிப்பிட்டு இருக்கலாம். என பேசி உள்ளார் ஷகிலா சமீபத்தில் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டு அதாவது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாவது வாரத்திலேயே வெளியேற்றப்பட்டார்.

இந்த நிலையில் சகிலா பாலியல் தொல்லை குறித்தும் தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்தும் யார் அதை கொடுத்தார்கள் என்பதையும் வெட்ட வெளிச்சமாக ஷகிலா கூறியுள்ளார் அவர் கூறியதாவது நான் தெலுங்கு திரை உலகில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான் நடிக்க வந்த ஆரம்ப நாட்களில் பல்வேறு போராட்டங்களை சந்தித்துள்ளேன் ஒரு கட்டத்தில் நடிகர் அல்லரி நரேஷ் இன் தந்தையும் இயக்குனருமான இவிவி சத்தியநாராயணா என்னை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்.

3 வருடங்கள் பிரபல இயக்குனரை அலையவிட்ட விக்ரம்.! கை கொடுத்து தூக்கிய சூர்யா.. பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம்

அதாவது என்னுடைய அடுத்த திரைப்படத்திற்கு உனக்கு வாய்ப்பு கொடுக்கிறேன் இன்று இரவு என் அறைக்கு வா என கூறினார் ஆனால் சகிலா தற்போது நான் உங்கள் திரைப்படத்தில் நடித்து விட்டேன் எனக்கு சம்பளமும் வந்து விட்டது உங்களுடைய அடுத்த திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு வேண்டாம் என கூறிவிட்டு நான் வந்து விட்டேன் என கூறியுள்ளார்.

ஆனால் தற்பொழுது அந்த இயக்குனர் உயிருடன் இல்லை ஆனால் தெலுங்கு மீடியாக்களில் இது பற்றி பேச தயாராக இருக்கிறேன் என நடிகை சகிலா கூறியுள்ளார் ஆனால் அவர் கூறியது உண்மையான தகவல் என அவரே அழுத்தமாக பேசி உள்ளார் அல்லரி நரேஷ் தமிழில் குறும்பு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் ஆனாலும் இவருக்கு சொல்லிக் கொள்ளும் வகையில் பட வாய்ப்புகள் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இவிவி சத்தியநாராயணா மீது நடிகை சகிலா பாலியல் புகார் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்படுத்துள்ளது.