வாய்ப்பு தராங்கனு வழிஞ்சுகிட்டு சிரிச்சுகிட்டு நின்னா இதுதான் நிலைமை – அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசிய சங்கீதா

Sangeetha : நடிகை சங்கீதா தமிழில் பிதாமகன்,  தனம், உயிர் என பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் இது தவிர ஒரு சில திரைப்படங்களில் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தினார் இப்படிப்பட்ட சங்கீதா 2009 ஆம் ஆண்டு பின்னணி பாடகர் கிரிஷை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் உள்ளனர்.

தற்பொழுது சங்கீதாவுக்கு சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் புகைப்படங்களை வெளியிட்டு  வருகிறார் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. விருப்பம் இல்லாதவர்களை யாரும் கைய புடிச்சு இழுக்க மாட்டாங்க..

வேலைக்காரியை விட மோசமாக மீனாவை நடத்தும் விஜயா.. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா இயக்குனரை வெளுத்து விடும் நெட்டிசன்கள்

அந்த அளவுக்கு யாருக்கும் தைரியம் இல்ல நாம மற்றவர்களிடம் எப்படி பழகுகிறோம் என்பதில்தான் விஷயம் இருக்கு நாம சரியாக பழகினால் மற்றவர்களும் நம்மிடம் சரியாக பழகுவார்கள் பட வாய்ப்பு தராங்கன்னு வழிஞ்சுகிட்டு சிரிச்சுகிட்டு நின்னா இவங்க நம்ம எது சொன்னாலும் செய்வோம் என்று தவறாக நினைத்து விடுவார்கள். 

இதனால் தான் நாம சரியா இருக்கணும் இதுதான் நான் பட வாய்ப்பு கொடுத்தா கொடுங்க இல்லன்னா வேண்டாம் என்று நாம தெளிவா இருந்தா யார் நம்மகிட்ட தப்பா நடந்துப்பாங்க என்கிட்ட யாரும் அப்படி தவறாக நடந்து கொள்ளவில்லை அதையும் மீறி ஒரு சில விஷயம் நடந்த போ..

பகலில் படப்பிடிப்பு.. அர்த்த ராத்திரியில் அர்ஜுனுக்காக குஷ்பு செய்த விஷயம்.? ரகசியத்தை உடைத்த பயில்வான்..

எனக்கு அதில் விருப்பமில்லை என்பதை தெளிவாக அவர்களிடம் சொல்லி விடுவேன் என தெரிவித்துள்ளார்.  விஷயத்தை கேள்விப்பட்டார் ரசிகர்கள் நீங்கள் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை.. நாம் சரியாக இருந்தால் நம்மை மீறி எதுவும் நடக்காது எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.