தன் மகனிடமே திமிராக பேசிய வடிவேலு.. மேடையிலேயே கிழித்து தொங்க விட்ட ராதிகா..

vadivelu : வடிவேலு தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்திலுக்கு பிறகு முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் இவர் தற்பொழுது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார் கடைசியாக வடிவேலு நடிப்பில் வெளியாகிய சந்திரமுகி இரண்டாவது பாகம் படுதோல்வி அடைந்தது

அதனைத் தொடர்ந்து வடிவேல் அடுத்ததாக பகத் பாஸில் அவர்களுடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடித்திருக்கிறார் அப்படி இருக்கும் நிலையில் வடிவேலு குறித்து ராதிகா பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

வடிவேலு மீது ரசிகர்கள் உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார்கள் அதற்கு காரணம் விஜயகாந்த் மறைவிற்கு வடிவேலு இரங்கல் தெரிவிக்கவும் இல்லை நேரில் வரவும் இல்லை இதனால் சினிமா உலகில் வடிவேலு வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு.! குடும்ப குத்துவிளக்காக மாறிய கீர்த்தி சுரேஷ்.!

ஏற்கனவே வடிவேலு பற்றி சினிமாவிற்கு வெளியே பலரும் புகார்களை அடுக்கடுக்காக வைத்து வந்தார்கள் அதேபோல் வடிவேலுவை பற்றி உடன் நடித்தவர்கள் என பலரும் கூறி வந்தார்கள் தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் மேலே உயர்ந்துவிடக் கூடாது என அவர்களை மட்டம் தட்டியே வைப்பார்.

அப்படி இருக்கும் நிலையில் கலைஞர் 100 விழாவில் ட்ரம்ஸ் சிவமணி வடிவேலுவை ஒருமையில் பேசினார் அதற்கு காரணம் வடிவேல் விஜயகாந்த் விவாகரத்தை மனதில் வைத்து தான் பேசியுள்ளார் என ரசிகர்கள் பேச ஆரம்பித்தார்கள் மேலும் இனிமேலாவது வடிவேலு கொஞ்சம் தலைகாணத்தில் அலையக் கூடாது என ஓப்பனாக கூறிவிட்டார்.

அப்படி இருக்கும் நிலையில் ராதிகா பேசிய பேச்சு சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது ராதிகா வடிவேலு குறித்து பேசிய வீடியோ என்னவென்றால் வடிவேலுவை பற்றி நான் பேச விரும்பவில்லை ஒரு முறை விமானத்தில் அவரை சந்தித்தேன் அப்பொழுது அவரிடம் என் கணவர் சரத்குமார் படம் பற்றி பேசிக் கொண்டிருந்தேன் அந்த சமயத்தில் என்னுடைய மகன் உங்களை ரொம்ப பிடிக்கும் என கூறினான்.

செழியன் எழிலை தொடர்ந்து கோபி தலையில் விழுந்த இடி.. எரியிற அடுப்பில் சூடு வைத்த ராதிகா.. ஈஸ்வரிக்கு தெரிந்தால் என்ன ஆகும்.?

நீங்கள் அப்பா திரைப்படத்தில் நடிக்கிறீர்களா என ஆசையோடு கேட்டான் ஆனால் அப்பொழுது வடிவேலு சிரித்துக் கொண்டே அரசியல்வாதிகளுக்கு எல்லாம் நான் வாழ்க்கை கொடுப்பதில்லை என தெனாவட்டாக பேசினார் இவர் வாழ்க்கை கொடுக்கிறாராம் இப்போ நீ எங்க இருக்க நாங்க எங்க இருக்கோம் இதனை வருடங்கள் சினிமாவில் இருக்கிறேன் சரத்குமார், விஜயகாந்த், பிரபு ஆகியோர் இருந்தால் தைரியமாக பெண்கள் ஷூட்டிங்கிற்கு செல்லலாம் ஏனெனில் அவர்கள் பெண்களுக்கு மரியாதை கொடுப்பார்கள் ஒரு பிரச்சனை என்றால் முன்வந்து நிற்பார்கள் என ராதிகா பேசியுள்ளார்.