நீங்கள் ரசிக்க தான் மாறாப்பை இறக்கி காட்டுகிறேன்.! சர்ச்சையை பிளவுஸில் வைத்துக் கொண்டு தெரியும் கொழுக் மொழுக் நடிகை.

Tamil cinema actress gossips : சினிமா நடிகைகள் ஒரு சிலர் நாங்கள் எப்படி வேணாலும் உடை அணிவோம் நீங்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் தவறாக தான் தெரியும் என கருத்து தெரிவித்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது கொழுக் முழுக் நடிகை பெண்கள் உடை குறித்து சர்ச்சையை கூறி பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

சின்னத்திரையில் நடித்து வந்து பிறகு வெள்ளி திரைக்கு நடிக்க வந்தவர் தான் இந்த சர்ச்சை நடிகை. ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சர்ச்சைக்குரிய காட்சியில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். மனதில் பட்டதை பட்டன பேசும் நடிகை இவர். தன்னை பற்றி மிகவும் மோசமாக பேசிய பல்க் ஆசாமியை  நடுரோட்டில் வைத்து ஆம்பளை என்று கூட பார்க்காமல் மந்திரித்துவிட்டார்.

உன் அரிப்புக்கு நான் மருந்து கிடையாது..! இயக்குனருக்கே விபூதி அடித்த நம்பர் நடிகை..!

ஆனால் அந்த பல்கா ஆசாமி  அந்த நடிகையை டாப் டு பாட்டம் தன்னால் முடிந்த அளவு கிழித்து தொங்க விட்டார். ஆனால் அந்த நடிகையோ நான் வச்சது தான் சட்டம் எனக்கென்று எந்த ஒரு ரூல்ஸும் கிடையாது நான் எப்படி வேணாலும் நடந்து கொள்வேன் என வாய்க்கு வந்தபடி பேசினார். இந்த நிலையில் அண்மையில் பல நடிகைகள் பாலியல் ரீதியாக நடந்த  தொந்தரவுகளை பேசி வருகிறார்கள்.

ஆனால் இந்த கொழுக்கு மொழுக்கு நடிகையோ பாலியல் ரீதியாக நடக்கும் பிரச்சினைகளுக்கு காரணமே பெண்கள் தான் அவர்கள் அணியும் உடை தான் அதுவும் புடவை அணிந்து கொண்டு பேருந்தில் பெண்கள் சென்றால் இடுப்பு தெரிய தான் செய்யும் அந்த இடமும் தெரிய தான் செய்யும் அதை பார்க்கும் பொழுது ஆண்கள் தொட தான் செய்வார்கள் அதை அவர்கள் ரசிக்க வேண்டும் சீன் போடக்கூடாது என அப்பட்டமாக பேசி இருந்தார் இவர் இந்த பேச்சு இணையதளத்தில் படும் வேகமாக வைரல் ஆனது.

அதுமட்டுமில்லாமல் இவருக்கு கண்டனங்களும் குவிந்தது பெண்கள் பூதகாரமாக இவரை திட்ட ஆரம்பித்தார்கள் உடனே நான் அப்படி சொல்லவே இல்லை என் பேச்சை தவறாக சித்தரித்து விட்டார்கள் என கதறினார் கொழுக்கு முழுக்கு நடிகை. நீங்க என்ன வேணாலும் கதறுங்க என நெட்டிசன்கள் பழைய வீடியோவை எடுத்து அவரின் மானத்தை காற்றில் பறக்க விட்டு வருகிறார்கள்.

முன்னணி நடிகர்களை வளைத்து போட்டு காரியத்தை சாதித்துக் கொண்ட நடிகை.! சந்தேக புத்தியால் காதலரை இழுந்து திசை மாறிய வாழ்க்கை.

அப்பொழுது அந்த பழைய வீடியோவில் பெண்களின் அந்த இடத்தை பார்த்தால் என்ன தோன்றும் என விவகாரமான கேள்வியை செய்தியாளரை பார்த்து கேட்டு அவரையே நெலிய வைத்து விட்டார்கள் நான் புடவை கட்டும் பொழுது அந்த இடம்  எடுப்பாக தெரிய வேண்டும் என்பதற்காகவே மாராப்பை இறக்கி கட்டுவேன் நான் இதனை பெருமையாக கருதுகிறேன் என பேசி இருந்தார் இந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த நெட்டிசன்கள் போல்டாக பேசுகிறேன் என பெண்களை அசிங்கப்படுத்தாதீர்கள் என தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.