அதுக்கு கூட நான் தயார்..ஆனா ஏழு விரலைக் காட்டி தயாரிப்பாளரை தலை தெறிக்க ஓடவிட்ட அனுபமா..

மாடல் அழகியாக ஆரம்பக் காலகட்டத்தில் வளம் வந்தவர் அனுபமா பரமேஸ்வரன் இவர் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்தார் இதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு மேரி சார்ஜ் கதாபாத்திரத்தை பிரேமம் திரைப்படத்தில் ஏற்று நடித்து ரசிகர் மத்தியில் பிரபலமடைந்தார்.

இவரின் சிறப்பான நடிப்பை பார்த்து தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியாகிய கொடி என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் தற்போது இவர் கண்ணன் இயக்கத்தில் தள்ளிப் போகாதே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

யாரு செத்தாலும் தண்ணிய போட்டுகிட்டு ஜாலியா இருப்பாரு.! வடிவேலுவின் உண்மையான முகத்திரையை கிழித்த நடிகர்…

இவர் தற்பொழுது தமிழ், மலையாளம் என இரண்டிலும் சேர்த்து ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளத்தில் பிஸியாக இருக்கக்கூடிய நடிகைகளில் இவரும் ஒருவர். இந்த நிலையில் கதை கூட எனக்கு சொல்ல வேண்டாம் ரொமான்டிக் காட்சிகளாக இருந்தாலும் நான் ரெடி நடித்து அசத்துவேன் என கூறியுள்ளார். மேலும் பட வாய்ப்பு பெறுவதற்காக தான் இப்படி அடிமட்ட லெவலுக்கு இறங்கிவிட்டார்.

அதுமட்டுமில்லாமல் அது போன்ற காட்சிகளுக்கும் எனக்கு ஓகே எனக்கூறி அனுபமா சம்பளத்தை கேட்டு தலைதரிக்க ஓடுகிறார்களாம் தயாரிப்பாளர்கள். ஏனென்றால் இவருக்கு இவ்வளவு சம்பளம்மா என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். அந்த வகையில் புக் செய்ய வரும் தயாரிப்பாளர்களிடம் ஏழு விரலை காட்டி இருக்கிறார் இதற்கு என்ன அர்த்தம் என்று அவர்கள் கேட்ட பொழுது எனக்கு 70 லட்சம் சம்பளம் தந்தால் அதுக்கும் நான் ரெடி எனக் கூறியுள்ளாராம்.

யாரு செத்தாலும் தண்ணிய போட்டுகிட்டு ஜாலியா இருப்பாரு.! வடிவேலுவின் உண்மையான முகத்திரையை கிழித்த நடிகர்…

அதனால்தான் பல தயாரிப்பாளர்கள் தலைத்தெரிக்க ஓடிவந்துள்ளார்கள். இந்த தகவலை பிரபல நடிகரும் சினிமா விமர்சகருமன பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.