விஜயகாந்த் சமாதிக்கு சென்ற பிக்பாஸ் பூர்ணிமா.. 16 லட்சத்தை தூக்க இதுதான் காரணமாம்.. அவரே சொன்ன ரகசியம்

Poornima : கமலஹாசன் சீசன் சீசன்னாக தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 7 -வது சீசன் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. தற்போது பிக் பாஸ் வீட்டில் மாயா, தினேஷ், அர்ச்சனா, விசித்ரா, விஜய் வர்மா, மணிச்சந்திரா, விஷ்ணு போன்ற ஏழு போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

எப்படியும் இந்த வார எவிக்ஷனில் இருவர் வெளியேற நான்கு பேர் வாரத்தில் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது அதில் அர்ச்சனா பிக் பாஸ் டிராபியை வெள்ள தான் அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில்  நேற்றைய எபிசோடில் பூர்ணிமா 16 லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

BIGG BOSS 7 : இந்த வாரம் டபுள் எவிக்ஷன்.. வெறும் கையுடன் போறத நினைச்சு புலம்பும் போட்டியாளர்கள்!

வெளியே வந்த பூர்ணிமாவை அவரது குடும்பத்தினர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். மேலும் பூர்ணிமா சோசியல் மீடியா பக்கத்தில் லைவில் பிக் பாஸ் சக போட்டியாளர்கள் பற்றியும் தன்னை பற்றியும் பேசினார் மேலும் நிறைய பேர் என்கிட்ட ஏன் பணப்பெட்டி எடுத்தீங்கன்னு கேள்வி கேட்டாங்க..

அதற்கு என்ன காரணம் என்று நான் சொல்கிறேன் என எனக்கு இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை இல்லை, பணம் எடுத்தால் எனக்கு பிரயோஜனமாய் இருக்கும் என்று நினைத்தேன் அதனால் தான் இந்த பணத்தை எடுத்தேன் வேற எந்த ஒரு காரணமும் இல்லை என சொல்லினார்..

மனைவியை பக்கத்தில் வச்சுக்கிட்டு நடிகைக்கு அம்பு விட்ட 5 ஹீரோக்கள்.. அலறவிட்ட மிஷ்கின்

மேலும் தன்னுடைய பிக் பாஸ் தோழி மாயா குறித்தும் பூர்ணிமா பேசியிருந்தால் பிறகு பிரதீப் குறித்து என்கிட்ட பல கேள்விகள் கேட்டிருந்தனர் அதற்கு நாம் பதில் அடுத்த வீடியோவில் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டார்.. பூர்ணிமா விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.. அந்த வீடியோ இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகின்றன..

poornima
poornima