எனக்கு பிள்ளையா பொறந்துட்டு எனக்கே துரோகம் பண்ணிட்ட இல்ல.. கதிரை வீட்டை துரத்திய பாண்டியன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

Pandian Stores 2 Serial Promo : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சமீபத்திய எபிசோடுகளில் கதிர் வீட்டிற்கு தெரியாமல் செந்தில் மீனாவை கோவிலில் அழைத்துக்கொண்டு போய் திருமணம் செய்து ஏற்பாடு செய்தார் அப்பொழுது கோவிலுக்கு பாண்டியன் தேங்காய் மூட்டை தூக்கிட்டு வருகிறார்.

பிறகு அப்பாவை பார்த்து பயந்து செந்தில் மீனா எல்லோரும் ஒளிந்து கொண்டனர் ஐயரிடம் பாண்டியன் என்ன பொண்ணு மாப்பிள்ளை இல்லாமல் தனியா ஒக்காந்து இருக்கீங்க என்று கேட்க, வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்றாங்க போல அதான் யாரோ வந்ததும் ஓடி ஒளிஞ்சிகிட்டாங்க என ஐயர் சொல்கிறார்.

விஜயகாந்த் பெரிய பணக்காரன்.. சட்டை இல்லாமல் தரையில் எங்களுடன் தூங்குவான்.. சொல்லி கண்கலங்கிய சினிமா பிரபலம்

அடுத்து பாண்டியன் கிளம்பியதும் செந்தில், மீனா கல்யாணம் நடந்து முடிந்துள்ளது.. கல்யாணம் முடிந்த கையோடு காரில் வீட்டிற்கே கதிர் அழைத்து கொண்டு வருகிறார்.. இந்த நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் மாலையும் கழுத்துமாய் செந்தில் வினா நிற்பதை பார்த்து பாண்டியன் கோபப்பட்டு சத்தம் போடுகிறார். பிறகு கதிர் நான் தான் இவங்கள கல்யாணம் பண்ணிக்க சொன்னேன் என்று சொல்கிறார்.. உடனே செந்தில் நான் வேணுனா மீனாவ அவங்க வீட்ல போய் விட்டுட்டு வந்துடட்டுமா என்று கேட்க நம்பி வந்த புள்ளய வீட்டில் போய் விடுறேன்னு சொல்ற..

90 களில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையான “மோகினி”.. பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள்

அந்த பொண்ணுக்காக உன்னை வீட்டில் சேர்த்துகிறேன். ஆனா கதிர் இந்த வீட்ல இருக்க கூடாது. எனக்கு பிள்ளையா பொறந்துட்டு எனக்கே  துரோகம் பண்ணிட்ட இல்ல, நீ இந்த வீட்ல இருக்க கூடாது என்று சொல்லி கதிரை வெளியே துரத்தும் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றன.