முதன்முதலாக சம்பாதித்த காசை ராஜீயிடம் கொடுத்த கதிர்.. நான் காலி இப்ப நான் காலி என ரொமான்ஸில் புகுந்து விளையாடும் ஜோடி..

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சமீபத்திய எபிசோடில் சரவணனுக்கு பெண்பார்க்க சென்றுள்ளார்கள் அப்பொழுது தங்கமயில் என்ற பெண் சரவணனுக்கு செட்டாகிறது உடனே பேசி பார்க்கிறார்கள் செட் ஆவது போல் தெரிகிறது இந்த நிலையில் தங்க மயில்தான் சரவணனுக்கு மனைவியாக வரப்போகிறார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே ராஜி கையில் காசு இல்லாமல் காலேஜுக்கு பஸ்ஸில் போக முடியாமல் நடந்து வந்தார் இந்த விஷயம் கதிருக்கு தெரிய ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் ராஜி அவருடைய மாமனார் மற்றும் மாமியார் இடம் காசு கேட்டுப் பார்க்கிறார் இது கதிருக்கு கஷ்டமாக இருக்கிறது உடனே தற்பொழுது வந்துள்ள ப்ரொமோ வீடியோவில் கதிர் பார்ட் டைம் ஜாப்பாக கார் ஓட்டுகிறார்.

மீனாவை பிச்ச எடுக்க சொன்ன ஸ்ருதியின் அப்பா கன்னத்திலேயே நாலு அரை வைத்த முத்து.. வீட்டுக்கு வரமாட்டேன் என பிடிவாதம் பண்ணும் சுருதி

அதில் 2000 ரூபாய் சம்பளமாக கொடுத்துள்ளார் உடனே கதிர் அந்த பணத்தை எடுத்துச் சென்று ராஜிடம் கொடுத்து இனிமே காசு இல்லனா அப்பா கிட்டையோ அம்மா கிட்டயோ கேட்க கூடாது என்கிட்ட தான் கேக்கணும் என கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் பணத்தை எடுத்துக்கோ என கூறுகிறார் எனக்கு தூக்கம் வருது ரொம்ப நேரம் தூங்காமல் இருக்க முடியாது என தூங்க போகிறார் கதிர் ஆனால் ராஜி எனக்கு பணம் வேண்டாம் நீ தூங்கு என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

வெளியே சென்றதால் நாய் துரத்துகிறது உடனே ஓடி வந்து வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது உள்ளே வந்து பணத்தை எடுக்கலாமா வேண்டாமா என்று பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது நான் அப்பவே சொன்னேன்ல ஒழுங்கா எடுத்துட்டு போக வேண்டியது தானே இப்ப நாய் துரத்துச்சி  மதியம் ஆனா பேய் துரத்தும் என கதிர் பேச ராஜி சிரித்துக்கொண்டே பணத்தை எடுத்துக் கொள்கிறார். இது கதிருக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

கடைசி வரை நிறைவேறாத டேனியல் பாலாஜியின் ஆசை.. கைகூடும் நேரத்தில் மறைந்த சோகம்..

எலியும் பூனையுமாக இருந்த ராஜி கதிர் ஒரு வழியாக காதலில் விழுகிறார்கள் மற்றொரு பக்கம் என்ன ராஜி நாய் துரத்துன்னு ஓடி வந்து கதிர்கிட்ட  கம்ப்ளைன்ட் பண்ண போனியா என கிண்டல் அடிக்கிறார்கள் இத்துடன் இந்த ப்ரோமோ முடிகிறது.