உலக அழகியையே விவாகரத்து செய்துள்ள வரலட்சுமியின் வருங்கால கணவர்… ரகசியமுடைத்த சினிமா பிரபலம்..

Varalaxmi Sarathkumar: நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையில் திடீரென்று நிச்சயதார்த்தம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற முடிந்த நிலையில் இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவை வெளியாகிய சோசியல் மீடியாவில் வெளியானது. தற்பொழுது வரலட்சுமி வருங்கால கணவரின் முதல் மனைவி உலக அழகிய என்ற தகவலை பதில் ஒன்றாக நாதன் தெரிவித்துள்ளார்.

போடா போடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமான வரலட்சுமி பிறகு கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ஹீரோயின் ஆக மட்டுமல்லாமல் தனக்கு கொடுக்கும் கேரக்டரில் எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து வரும் வரலட்சுமி பல காதல் சர்ச்சைகளில் சிக்கிவுள்ளார்.

அப்படி விஷாலும் வரலட்சுமி தான் காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெறுவதாகவும் கூறப்பட்டது ஆனால் விஷால் சரத்குமார் கிடையே சில மனக்கசப்புகள் இருந்ததால் வரலட்சுமி தனது காதலையும் முறித்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில் திடீரென்று மும்பையில் வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது இதில் சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவி, சரத்குமார், ராதிகா சரத்குமார் ராதிகாவின் மகள் ரேயான் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

ராகினியை அடிமையாக்க பிளான் போடும் அர்ஜுன் குடும்பம்!! சரஸ்வதியின் நிலையை அறிந்து சந்தோஷப்படும் அர்ஜுன்..

இந்த சூழலில் பயில்வான் ரங்கநாதன் வரலட்சுமி நிச்சயதார்த்தம் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில் வரலட்சுமி சரத்குமார் நிச்சயதார்த்தம் செய்ததுதான் இப்பொழுது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இப்பொழுது மட்டுமல்ல ஐந்து வருடத்திற்கு முன் விஷால் அளித்த பேட்டியில், லக்ஷ்மி கரமான பெண்ணை விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார்.

விஷால் வரலட்சுமி இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வந்தார்கள் அப்பொழுது அவர் நடிகர் சங்க தேர்தலில் விஷாலுக்கும் சரத்குமார் ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து விட்டார்கள். நடிகை வரலட்சுமி அப்பாவை போல தைரியமான பெண் ரோட்டில் யாராவது ஏதாவது செய்தால் அடித்து  விடுவார் அந்த அளவிற்கு தைரியமான பெண். அதேபோல் வரலட்சுமியின் அம்மா சாயா தேவி கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வந்தாலும் அப்பாவிற்கு அப்பாவாக அம்மாவிற்கு அம்மாவாக இரண்டு பெண் குழந்தைகளையும் வளர்த்துள்ளார்.

வரலட்சுமியின் தங்கை பூஜா சினிமாவில் நடிக்கவில்லை ஆனால் வரலட்சுமி கதாநாயகியாக மட்டுமல்லாமல் நெகடிவ் கதாபாத்திரத்திலும் வில்லியாக தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்திலும் நடித்து அசத்தி வருகிறார். தற்பொழுது வரலட்சுமி சரத்குமாருக்கு 39 வயதாகிறது அதேபோல் அவரது வருங்கால கணவர் நிகோலாய் சச்தேவ்விற்கு 41 வயதாகிறது.

ராஜியை தேடி அலையும் பாண்டியன் குடும்பம்… கண்ணன் விஷயம் தெரிந்து அதிர்ச்சி ஆகும் ராஜி..

தொழிலதிபரான இவர் மும்பையில் பெரிய ஆர்ட் கேலரி ஒன்றை வைத்து இருக்கிறார். அப்பா அம்மா தொடங்கிய தொழிலை நிகோலாய் நடத்தி வருகிறார். அவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே கவிதா என்பருடன் திருமணம் நடந்து விட்டது கவிதா என்பவர் கலிபோர்னியா நாட்டு உலக அழகி ஆவார். அவருக்கு ஒரு மகள் இருக்கிறார் ஏற்கனவே நிகோலாய்  சச்தேவ்விற்கும் கவிதாவிற்கும் விவாகரத்தாகி விட்டதால் எந்த பிரச்சனையும் இருக்காது இருந்தாலும் இவர்கள் ஈக்கோ தலை காட்டாமல் இருந்தால் சரி என கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.