தம்பி என்று நினைத்து வீட்டுக்குள்ள விட்டேன்.. அவன் பொறுக்கி தனத்தை காமிச்சுட்டான்.. சிவகார்த்திகேயன் குறித்து குமுரும் இமான்.!

imman vs sivakarthikeyan : தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பேச்சுப் பொருளாக தற்பொழுது இருந்து வரும் விஷயம்தான் சிவகார்த்திகேயன் இமான் பிரச்சனை சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் ஈமான் சிவகார்த்திகேயன் பாடகராக அறிமுகமானார் ஆனால் இனி எந்த ஒரு ஜென்மத்திலும் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என ஈமான் கூறினார்.

இனி எக்காரணத்தைக் கொண்டும் சிவகார்த்திகேயன் திரைப்படத்திற்கு கூட இசையமைக்க மாட்டேன் என கூறியுள்ளார் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அது மட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயன் தம்பி என்று நம்பி வீட்டுக்குள் விட்டேன் அவர் செய்த துரோகத்தை என்னால் வெளியில் கூட சொல்ல முடியாது.

தம்பி என்று நினைத்து வீட்டுக்குள்ள விட்டேன்.. அவன் பொறுக்கி தனத்தை காமிச்சுட்டான்.. சிவகார்த்திகேயன் குறித்து குமுரும் இமான்.!

என்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து அதனை நான் சொல்லாமல் அமைதியாக இருந்து வருகிறேன் இவ்வாறு இமான் பேசியது பெரும் பரபரப்பாக இருந்தது. இந்த நிலையில் சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி சமீபத்தில் ஒரு பெட்டியில் காலம் முழுக்க சிவகார்த்திகேயன் டி இமானுக்கு நன்றி கடன்பட்டு இருக்கிறார்.

ஆனால் அந்த நன்றியை மறந்து இமானுக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்துள்ளது நம்மால் இப்ப வெளியே சொல்ல முடியாது என சில மாதங்களுக்கு முன்பே பிஸ்மி கூறி இருந்தார் அது மட்டும் இல்லாமல் ஒரு பதிவில் உடன் பிறந்த தம்பியாகவே நினைத்தவரின் குடும்பத்தில் பொருக்கித்தனத்தை காட்டியதை விட கேடுகெட்ட செயல் வேறு எதுவும் கிடையாது என பதிவை வெளியிட்டார்.

சட்ட கிழிஞ்சிடும்னு சட்டையே போடாம இருக்க முடியுமா.. நாங்க பாக்காத பிரச்சனையா.! கெத்து காட்டும் விஜய் ரசிகர்கள்.

d imman
d imman

அதேபோல் வலைப்பேச்சு அந்தணன் டி. இமான் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியுதா வலைப்பேச்சு இந்த விஷயத்தை பலமுறை நாசுக்காக சொல்லி இருக்கிறது இன்று அதையே தன் வாயால் உறுதிப்படுத்தியுள்ளார் இமான் சில ஹீரோக்கள் நிஜ வாழ்க்கையில் அக்மார்க் வில்லனாக இருக்கிறார்கள் அவ்வளவு தான் சொல்ல முடியும் எனக் கூறியுள்ளார்கள்.

sivakarthikeyan
sivakarthikeyan