இமான் – சிவகார்த்திகேயன் பிரச்சனை.. ஆதாரத்தை என் ரெண்டு கண்ணால பார்த்தேன்.. பகீர் கிளப்பிய பிரபலம்

Sivakarthikeyan : நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து டாப் 10 நடிகர்கள் வரிசையில் இருக்கிறார்  மது, புகை பிடிப்பது போன்ற எந்த பழக்கமும் இல்லாமல் இருப்பதால்  அனைவரும் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வந்தனர் திடீரென இசையமைப்பாளர் இமான் ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார்.

இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து படம் பண்ண மாட்டேன் என கூறினார் மேலும் அந்த விஷயத்தை வெளியே சொல்ல முடியாது ஏனென்றால் என்னுடைய குழந்தைகள் நலனுக்காக அதை நான் மூடி மறைக்கிறேன் என கூறினார் இதற்கு சிவகார்த்திகேயன் இதுவரை எந்த ஒரு பதிலும் தெரிவிக்கவில்லை.

ரெடின் கிங்ஸ்லிக்கு முதல் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மனைவி.. மனதை உருக வைத்த பதிவு

ஆனால் தனது குடும்பத்துடன் அவர் நன்றாக இருந்து வருகிறார். இந்த நிலையில் பிரபல திரை விமர்சகர் பிஸ்மி இமான் – சிவகார்த்திகேயன் விஷயம் குறித்து பேசி உள்ளார். பிஸ்மி சொன்னது என்னவென்றால் இமான் சொன்ன விஷயம் பொய்யாகவே இருக்கட்டும் ஏன் இதுவரை சிவகார்த்திகேயன் அதற்கு பதில் அளிக்காமல் மழிப்பு வருகிறார்.

இந்த விஷயத்தை முதலில் வெளியே கொண்டு வந்தது நான் தான்..  இமான் – சிவகார்த்திகேயன்  விவகாரத்தில் ஆதாரத்தை நான் கண்ணாலேயே பார்த்திருக்கிறேன் என பிஸ்மி கூறி உள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் அது என்னவாக இருக்கும் என  கமெண்ட் அடித்து வருகின்றனர். பிஸ்மி இப்படி சொன்னாலும் இமானின் முதல் மனைவி சிவகார்த்திகேயன் ரொம்ப நல்ல மனிதர்.

விருது விழாவில் “வட சென்னை 2” அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்.! கொண்டாட்டத்தில் தனுஷ் ரசிகர்கள்

நானும் இமானும் விவாகரத்து செய்யக்கூடாது என எங்கள் இருவருக்கு இடையே பஞ்சாயத்து செய்ய வந்தார். இமான் விவகாரத்துக்கு சப்போர்ட் செய்யவில்லை. நியாயத்தின் பக்கம் நின்றார் இது இமானுக்கு பிடிக்கவில்லை என குண்டை தூக்கி போட்டார்.