Ethirneechal : நீயா நானான்னு திமிறிகிட்டு வந்து நிற்பான் குணசேகரன்.! உன்ன உள்ள தூக்கி வைக்கணுமா ஜான்சியை மிரட்டும் அப்பத்தா.!

Ethirneechal serial today promo October 27 : இன்றைய எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தா ஒரு பங்க்ஷன் பண்ண போகிறேன் என குணசேகரன் வீட்டில் உள்ள அனைவரையும் இன்வைட் பண்ணுகிறார் அவர்களும் கிளம்பி போகிறார்கள் அதேபோல் ஊர்காரர்கள் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். இந்த ஃபங்ஷனுக்கு ஜீவானந்தம் தான் தலைமை தாங்குவார் என ஏற்கனவே அப்பத்தா கூறிவிட்டார்.

இந்த நிலையில் குணசேகரனின் மருமகள்கள் ஜான்சி என அனைவரும் காரில் வரும் பொழுது ஜான்சியின் அடாவடி தாங்க முடியாமல் மருமகள்களும் மல்லுக்கு நிற்கிறார்கள் இப்படி இருந்த நிலையில் ஒரு வழியாக பங்க்ஷன் நடக்கும் இடத்திற்கு அனைவரும் வந்து சேர்கிறார்கள்.

அஜித் சொன்ன ஒரு வார்த்தை உருவான ரசிகர்கள்..! ஹோட்டலில் நடந்த சுவாரஸ்யத்தை உடைத்த பிரபல நடிகர்

மற்றொரு பக்கம் குணசேகரனை சந்திக்க சென்ற ஊர்காரர்கள் அப்பத்தா தான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய சொன்னார் எனக் கூற அப்பத்தா தானா செய் செய் சிறப்பாக செய்துவிடுவோம் என இரட்டை வசனத்தில் வேல ராமமூர்த்தி பேசுகிறார் அதே போல் கதிர் ஜீவானந்தத்தை போட்டு தள்ள ஒரு பக்கம் பிளான் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது இந்த ப்ரோமோ வீடியோவில் பங்க்ஷன் நடக்கும் இடத்திற்கு குணசேகரன் மருமகள் வருகிறார்கள் அவர்களை அப்பத்தா வரவேற்கிறார். அப்பொழுது ஜனனி எவ்வளவுதான் கஷ்டம் இருந்தாலும் இந்த வீட்டுக்குள்ள வர்றப்ப மனசு ரொம்ப லேசா இருக்கிற மாதிரி பீலா இருக்கு என பேசுகிறார் உடனே ஜான்சி கொஞ்சம் பார்த்து ஆடுங்க என பேச அதற்கு அப்பத்தா ஏற்கனவே நீ ஒரு கேஸ்ல மாட்டின தானே ஒரே ஒரு போன் பண்ணா வந்து மொத்தமா அள்ளிட்டு போயிடுவாங்க பாக்குறியா என ஜான்சியை மிரட்டுகிறார்.

மேக்னா எடுத்த அதிரடி முடிவு.. இனி படையப்பா ரஜினி போல் முன்னேற போகும் தமிழ் – Thamizhum Saraswathiyum

அந்த சமயத்தில் குணசேகரன் ஏதோ செய்து கொண்டிருக்க அப்பத்தா அவன் ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டான் என்ன பண்றான்னு பார்த்துடலாம் என கூறுகிறார் மற்றொரு பக்கம் அனைத்து மருமகள்களும் பதட்டத்தில் இருக்கிறார்கள்.