இது கடவுள் போட்ட கணக்கு மாதிரி தெரியல மனுஷன் போட்ட கணக்கு மாதிரி இருக்கு அப்பத்தா இறப்பில் சந்தேகப்படும் ஊர் பெரியவர்.. குணசேகரனை மிரட்டும் ஜனனி.!

Ethirneechal serial today promo: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி தற்பொழுது அப்பத்தா காணாமல் போய் இருப்பதனால் அவர் இறந்துவிட்டாரா இல்லை உயிருடன் தான் இருக்கிறாரா என்பதே தெரியாமல் இருந்து வருகிறது.

ஆனால் குணசேகரன், ஞானம், கதிர் அனைவரும் அப்பத்தா இறந்து விட்டதாக வீட்டில் அனைவரிடமும் கூறி இருக்கின்றனர் எனவே அப்பத்தாவை குணசேகரன் தான் கொன்றுவிட்டார் அவரை பழிவாங்க வேண்டும் என ஜனனி, சக்தி அனைவரும் காத்து வருகின்றனர். மறுபுறம் ஜீவானந்தத்தை போலீஸ் கைது செய்த நிலையில் இது குறித்து விசாலாட்சி ஞானத்திடம் ஈஸ்வரி கூற பிறகு கோபமடைந்த சக்தி ஜீவானந்தத்தின் மனைவியை கொன்றது உன்னுடைய பிள்ளைகள் தான் என்ற உண்மையை போட்டு உடைக்கிறார்.

டாஸ்க்கில் தோற்றதால் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்படும் மூன்று பேர்.! இவர்களுக்கு பதிலாக வைல்ட் கார்டு என்ட்ரி கொடுக்கும் புதிய போட்டியாளர்கள்.. பரபரப்பான பிக் பாஸ் ப்ரோமோ

இருந்தாலும் இதனை பெரிதாக நம்பவில்லை. இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஊர் பெரியவர்கள் குணசேகரன் வீட்டிற்கு வந்திருக்கும் நிலையில் அதில் ஒருவர் இது கடவுள் போட்ட கணக்கு மாதிரி தெரியல மனுஷன் போட்ட கணக்கு மாதிரி தான் தெரியுது என்று கூறுகிறார்.

சக்தியை விசாலாட்சி பொறந்தவன் கூட நினைக்காமல் பழியை தூக்கி போடுறான் என்று அழுகிறார் இதற்கு சக்தி அம்மா நான் பேசுனது அனைத்தும் நிஜம் என்று சொல்ல பிறகு குணசேகரன் ஞானத்தை அப்பத்தாவின் படத்திற்கு மாலை போடுமாறு சொல்கிறார். இதற்கு கோபமடைந்த ஜனனி இதையெல்லாம் நடத்தக்கூடாது அதையும் மீறி நடத்து நீங்கனா நான் வேற மாதிரி ஆக்ஷன் கொடுப்பேன் என்று குணசேகரனை மிரட்டுகிறார்.

இவ்வாறு பல சஸ்பென்ஸ்களுக்கு மத்தியில் எதிர்நீச்சல் சீரியல் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அப்பத்தா உயிருடன் இருக்கிறாரா குணசேகரனால் அனைவருக்கும் தெரியாமல் கடத்தப்பட்டுள்ளாரா என்பதை ஜனனி, சக்தி கண்டுபிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.