கரிகாலனை கூர் செத்தி விடும் ஜான்சி ராணி.. ஜனனி கம்பெனியில் பூஜை போடும் வில்லன்…

Ethirneechal serial: எதிர்நீச்சல் சீரியல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஒருபுறம் எலக்சன் பிரச்சாரம் நடைபெற்று வர மறுபுறம் ஜனனிக்கு பிரச்சனைக்கு மேல் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. அதாவது ஏற்கனவே ஜனனியின் எதிரி வீட்டிற்கு வந்து குணசேகரன் என அனைவரிடமும் பேசிவிட்டு ஜனனி தான் என் எதிரி என கூறினார்.

அதற்கு குணசேகரன் இவளா உனக்கு எதிரி என கிண்டல் செய்தார். இந்நிலையில் தற்பொழுது அந்த வில்லன் தனது உண்மையான முகத்தை காமித்திருக்கும் நிலையில் ஜனனி அதிர்ச்சியில் உள்ளார். அதாவது சமீபத்தில் அட்விகேட்டை சந்தித்த ஜனனி சக்தியிடம் அவர் முதலில் பூஜை போட்டு ஃபேக்டரிய ஆரம்பிங்க என கூறினார்.

விஜயகாந்துக்கு “கேப்டன் பெயர்” வந்தது எப்படி தெரியுமா.? தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..

இவ்வாறு இது ஒரு புறம் இருக்க மறுபுறம் ஈஸ்வரி குணசேகரனுக்கு எதிராக எலக்ஷனில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் ஈஸ்வரி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் குணசேகரன் என்ன செய்தால் மக்கள் ஓட்டு போடுவார்கள் என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் வேலைகளை செய்து வருகிறார்.

மேலும் ஓட்டு போடவில்லை என்றால் அவளைப் போட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்ப என பேசியதையும் பார்க்க முடிந்தது இதனை எடுத்து தற்போது வெளியாகியிருக்கும் இன்றைய ப்ரோமோவில் ஜனனி சக்தி இருவரும் வண்டியில் போய்க் கொண்டிருக்க இந்த நேரத்தில் ஜனனியின் அம்மா அப்பா இருவரும் ஜனனி போவதை பார்த்து விடுகின்றனர். ஆனால் எவ்வளவு கூப்பிட்டும் ஜனனியின் காதில் விழவில்லை.

என் அண்ணன் என்னை விட்டு போயிட்டாரு.. நேரில் சென்று ஐஸ் பெட்டியில் இருக்கும் விஜயகாந்தை பார்த்து கதறி கதறி அழுத விஜய்..!

இதனை அடுத்து ஜான்சிராணி கரிகாலனிடம் தனியாக நீ பண்ற இம்சையில அந்த புள்ள அவ ஆத்தாளை போய் குத்துவா அவ ஆத்தாக்காரி அவ புருஷனை போய் குத்து வா என இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை தர்ஷினி கேட்டு அதிர்ச்சி ஆகிறார். பிறகு ஃபேக்ட்ரியில் ஜனனியின் எதிரி பூஜை போட்டுக்கொண்டிருக்க அதிர்ச்சியான ஜனனி நிறுத்துங்க யாரை கேட்டு எங்க ஃபேக்டரில நீங்க பூஜை போட்டுக்கிட்டு இருக்கீங்க என கேட்கிறார்.