பிரச்சனை பண்ண தான வந்துருக்கேன்.. வாசுவை பார்த்தவுடன் கொந்தளிக்கும் குணசேகரன்.. பரபரப்பின் உச்சத்தில் எதிர்நீச்சல்

Ethirneechal serial: எதிர்நீச்சல் சீரியல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் நடைபெறும் எலக்ஷனில் குணசேகரன், ஈஸ்வரி இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் கதிர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்திருப்பதனால் சாப்பிட கூட முடியாத அளவிற்கு பல அடி ஏற்பட்டுள்ளது.

எனவே நந்தினி தான் கதிரை முழுவதுமாக கவனித்து வருகிறார் மேலும் ஆதிரை எஸ்.கே.ஆர் வீட்டில் இருந்து வருவதனால் கண்டிப்பாக குணசேகரனுக்கு எதிராக சாருபாலா ஏதாவது செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

போண்டாமணி நடிக்கலன்னா இந்த படத்தில் நாங்களும் நடிக்கவே மாட்டோம்… வாய்ப்பு வாங்கி கொடுத்த இரண்டு நடிகர்கள்…

ஏனென்றால் எஸ்கேஆரின் தம்பியை வேண்டும் என்று ஆக்சிடென்ட் செய்தது குணசேகரன் தான் என்பது எஸ்கேஆர் மற்றும் சாருபாலாவிற்கு தெரியவந்துள்ளது எனவே இதன் மூலம் குணசேகருக்கு எதிராக காய் நகர்த்த முடிவு செய்துள்ளார். தற்பொழுது எலக்சனுக்காக குணசேகரன் ஈஸ்வரி இருவரும் வேலை செய்து வரும் நிலையில் குணசேகரனின் அலப்பறை கொஞ்சம் ஓவராக உள்ளது.

அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் குணசேகரனுடன் ஜான்சிராணி, கரிகாலன் என அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொள்ள இதனை பார்த்து சிரிக்கும் ரேணுகா நந்தினி இடம் இவர்தான் என் புருஷன் எனக் கூறி போட்டோவ பாருங்க என்று கேஸ் போட்டாலும் போடுவா என குணசேகரனையும் ஜான்சி ராணியையும் கலாய்கின்றனர்.

தண்ணி கொடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தால் தவிக்குது மனசு தவிக்குது.! ஈரப் புடவையுடன் தர்ஷா குப்தா.. வைரலாகும் புகைப்படம்

கோவிலில் அட்விகேட்டை சந்திக்கும் ஜனனி மற்றும் சக்தியிடம் அட்விகேட் நீங்க முதல்ல பூஜையை போட்டு அந்த ஃபேக்டரியை திறக்க வேண்டும் என அறிவுரை சொல்கிறார். இந்த நேரத்தில் ஜனனியின் தோழியும் வீட்டிற்கு வர அப்பொழுது நந்தினி எதற்கு தேவையில்லாமல் பிரச்சனை இங்கேயே உட்கார்ந்து பேசலாம் என கூற அதற்கு ஜனனியின் தோழி பிரச்சனை வேணும்னு தானே இங்க நான் வந்து இருக்கேன் என கூறிவிட்டு வீட்டிற்குள் செல்ல குணசேகரன் முறைக்கிறார்.