மகளைப் பார்க்கப் பிடிக்காமல் முகத்தை திருப்பும் கதிர்… யோவ் நீ பெத்த பிள்ளை தானே இது புருஷனை கண்டபடி ஏசும் நந்தினி.. எதிர்நீச்சல் சீரியல்

Ethirneechal serial: எதிர்நீச்சல் சீரியலில் தற்பொழுது கதிர் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதனால் நந்தினியை தொடர்ந்து விசாலாட்சி சந்தேகப்படுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். கதிர் குணசேகரனுடன் போவதாக இருந்தது ஆனால் தாராவின் ஸ்கூலுக்கு போக வேண்டும் என்பதற்காக நந்தினி கதிரை அழைத்து சென்றார்.

அந்த நேரத்தில் கதிர் காரை விட்டு இறங்க ரவுடிகள் சிலர் சேர்ந்து அடித்து விடுகின்றனர். எனவே பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வாறு குடும்பத்தினர்கள் அனைவரும் கதிருக்கு அடிப்பட்டதால் சோகத்தில் இருந்து வருகின்றனர்.

அந்த நடிகரை அடைய நைட் பார்ட்டி வைத்த நடிகை.! அம்மா சென்றவுடன் முக்காடு போட்டுக் கொண்டு உள்ளே புகுந்த நடிகர்.. விடிய விடிய அரங்கேறிய காட்சி..

தற்பொழுது தான் கதிர் கண் முழித்து உள்ளார் எனவே நந்தினி நான் உயிரை காப்பாற்றி கொடுத்து விட்டேன் என்னுடைய கடமையை செய்து விட்டேன் இனிமே நீங்க பார்த்துக்கோங்க என கூறி விடுகிறார். ஏற்கனவே விசாலாட்சி  நீதான அவன அழைச்சிட்டு போன அப்புறம் எப்படி அவனுக்கு அடிப்பட்டது என கேட்டார்.

மேலும் குணசேகரனிடம் ஞானம் கதிர் அடிப்பட்ட விஷயத்தை கூற குணசேகரன் அதிர்ச்சி அடைந்தார்.  போலீசார்களும்  கதிரிடம் வாக்குமூலம் வாங்குவதற்காக வந்துள்ளனர் இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெளியாக இருக்கும் இன்றைய ப்ரோமோவில் அனைவரும் பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் விசாலாட்சி இன்னொருத்தர கட்டிகளானு  பார்த்திருப்பா‌என நந்தினி கூற இதனால் கோபமடைந்த நந்தினி அத்தை என கத்துகிறார்.

நிமிர்ந்து நில் தீம் பாடலுடன் அர்ஜுன் கண்ணில் மண்ணை தூவி சரக்கு வண்டியை எடுத்து வந்த மேகனா.! பிரமித்து போய் நிற்கும் தமிழ்.. சபாஷ் சரியான அடி..

அதற்கு விசாலாட்சி என்னடி அத்தை நொத்தைங்குற என சொல்லப் பிறகு தாரா நந்தினி இருவரும் கதிரை பார்ப்பதற்காக செல்கிறார்கள். அப்பொழுது தாராவை பார்த்தவுடன் கதிர் மூஞ்சை திருப்பிக் கொள்ள நந்தினியிடம் தாரா அம்மா அப்பா பார்க்க மாட்டேங்குறாரு என சொல்கிறார். எனவே கதிரிடம் கோபத்துடன் நந்தினி மூஞ்ச திருப்பிக்கிற அப்பான்னு தான கூப்பிடுச்சி என சொல்கிறார். அப்பொழுது ஏய் போடி என்று கதிர் சொல்ல நீ பெத்த புள்ள தானய்யா இது என நந்தினி சத்தம் போட கதிர், ஞானம் தடுக்கின்றனர்.