தனுஷின் 3 திரைப்படத்தில் நடிக்கும் பொழுதே ஐஸ்வர்யாவிடம்… சிவகார்த்திகேயனின் இன்னொரு முகத்தை கிழித்து தொங்கவிட்ட பிரபலம்..

sivakarthikeyan and imman issue : தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பேச்சுப் பொருளாக இருந்து வருவது டி இமான் சிவகார்த்திகேயன் சண்டைதான் இவர்களைப் பற்றி தான் தற்பொழுது தலைப்புச் செய்தியாக பேசப்பட்டுவருகிறது. டி இமான் சமீபத்தில் ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் இனி ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் அவருடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் எனவும் அவர் திரைப்படத்திற்கு இசையமைக்க மாட்டேன் எனவும் கூறியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் எனக்கு பச்சை துரோகத்தை செய்து விட்டார் மேலும் பேசிய இமான் சிவகார்த்திகேயன் கடின உழைப்பாளி என்பதற்கு மாற்று கருத்தே கிடையாது மனங்கொத்தி பறவை திரைப்படத்தில் ஆரம்பித்து அவருடைய பயணம் பல திரைப்படங்களில் தொடர்ந்தது ஆனால் அவர் எனக்கு துரோகம் செய்துவிட்டார் அவரை நான் மன்னிக்கவே மாட்டேன்.

தலைக்கு வந்த கத்தி நல்லவேளை தலப்பாவோட போச்சு.. லியோ இதோ முழு திரைவிமர்சனம்.!

அவர் எனக்கு செய்த துரோகத்தை வெளியே கூட சொல்ல முடியாது பார்ப்பதற்கு மட்டுமே அவர் நல்ல மனிதனாக அடையாளம் படுத்திக் கொள்கிறார் என்னிடம் அன்பாக பேசிக்கொண்டு எனக்கு எதிராக சில வேலைகளை செய்து வந்தார். அது எனக்கு தாமதமாக தான் புரிந்தது எனக்கு எப்படி துரோகம் செய்ய உனக்கு மனசு வந்தது என பலமுறை அவரிடம் கேட்டுள்ளேன் அதற்கு அவர் சொன்ன பதிலை இந்த இடத்தில் என்னால் சொல்ல முடியாது எனக்கு கூறினார்.

மேலும் இந்த ஊர் என்னை நல்லவன் கெட்டவன் என்று என்ன சொன்னாலும் எனக்கு பரவாயில்லை என்னை படைத்தவனுக்கு தெரியும் நான் யார் என்று என ஈமானின் பேச்சு தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இப்படி ஈமான் பேசியதால் சிவகார்த்திகேயனுக்கும் ஈமானின் முன்னாள் மனைவிக்கும் ஏதோ  ஒரு விஷயம் இருப்பதாக பலரும் பேசி வருகிறார்கள் அதேபோல் இமான் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்த பிறகு சிவகார்த்திகேயனுடன் ஒரு திரைப்படத்தில் கூட இணைந்து பணியாற்ற வில்லை.

லியோவில் முக்கிய கேரக்டரை டம்மியாக்கிய லோகேஷ்.. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் பாஸ்

இமான் மனைவியை விவாகரத்து செய்ததற்கு காரணமே சிவகார்த்திகேயன் தான் என ஒரு தகவல் வெளியாகி வருகிறது அதுமட்டுமில்லாமல் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யவும் சிவகார்த்திகேயன் காரணமாக இருப்பாரோ என ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. இது குறித்து பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் பேசியதாவது. சிவகார்த்திகேயன் தன்னுடன் பழகுபவர்களுக்கு இப்படி ஒரு துரோகம் செய்து வருகிறார்.

தனுஷ் சிவகார்த்திகேயன் தன்னுடைய 3 திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார் அப்பொழுது சிவகார்த்திகேயன் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா உடன் பல கிசுகிசுக்கப்பட்டார் ஆனால் இதை எல்லாம் வெளியே சொல்ல முடியாது என டி இமான் பேசிய ஸ்டைலில் பேசி எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றி புகையை விட்டு விட்டார் பயில்வான் சொன்ன இந்த தகவல் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.