ரஜினி வீட்டில் அவமானப்படுத்தப்பட்ட தனுஷின் அப்பா அம்மா.. ஐஸ்வர்யாவை பிரிய காரணம் இதுதானா உண்மையை உடைத்த பிரபலம்..

Rajinikanth: தனுஷ்-ஐஸ்வர்யா பிரிய முக்கிய காரணம் ரஜினி வீட்டில் நடந்த சம்பவம் தான் என்று செய்யாறு பாலு சமீப பேட்டியில் தெரிவித்துள்ளார். காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் 18 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த இவர்கள் சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்ததை சோசியல் மீடியாவில் அறிக்கை மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினார்.

இது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்கள் இருவரும் பிரிந்து இரண்டு வருடங்களுக்கு மேலான நிலையில் தற்போது வரையிலும் ரஜினி குறித்து எந்த விளக்கமும் தரவில்லை. மேலும் இவர்கள் தங்கள் பிரிந்தது குறித்த அறிக்கை வெளியிட்ட பொழுது தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா இவர்கள் தற்காலிகமானது மட்டுமே விரைவில் சேர்ந்து விடுவார்கள் என கூறினார்.

தனது காதல் மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.. காதலுக்கு முகம் என்று ஒன்று இருந்தால் அது இப்படித்தான் இருக்கும்..

இவ்வாறு விவாகரத்திற்கு பிறகு மனதளவில் பாதிக்கப்பட்ட தனுஷ் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அதேபோல் ஐஸ்வர்யாவும் தொடர்ந்து படங்கள் இயக்கி வரும் நிலையில் தற்பொழுது விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை வைத்து லால் சலாம் படத்தினை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்று கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் செய்யாறு பாலு தனுஷ் தனது மனைவியை ஐஸ்வர்யாவை பிரிவதற்கு காரணம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

தலைவர் 170 திரைப்படத்தில் நடிக்கும் ரித்திகா சிங்கின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

அதில் ஒரு முறை வீட்டு விசேஷத்திற்காக தனுஷின் பெற்றோர் ரஜினியின் வீட்டிற்கு சென்றிருந்த பொழுது அவர்கள் அவமானப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த விஷயம் தனுஷ்க்கு தெரியவந்ததால் இருவருக்கும் இடையே பெரிய சண்டை ஏற்பட்டுள்ளது. குடும்பத்தின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பவர் தனுஷ். ஒரு இடத்தில் தனது தாயோ தந்தையோ கன்னியமாக நடத்தப் படாவிட்டால் கோவம் வரும். இந்த விஷயம் தனுஷ் ஐஸ்வர்யாவிற்கு இடையே பிரச்சனை ஏற்படுத்தியது. மேலும் தனது தாய் தந்தையை அவமானப் படுத்திருக்கிறீர்கள் என்று கோபத்தில் தான் போயஸ் கார்டனில் ஒரு மாளிகையை தனுஷ் கட்டி இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.