டிவி
ரோகினிக்கு விஜயா வைக்கப் போகும் செக்.. மீண்டும் உதவுவாரா மீனா…கேள்வி குறியாகும் ரவியின் வாழ்க்கை.?
பார்வதி வீட்டில் ரோகிணி மற்றும் சிந்தாமணி விஜயா மூவரும் மீட்டிங் போடுகிறார்கள் அப்பொழுது மீண்டும் கடத்துவதாக சிந்தாமணி கூற அய்யய்யோ வேண்டாம் என் புருஷன் என்ன ஜெயிலில் புடிச்சு கொடுத்து விடுவான் என கூறுகிறார் உடனடியாக விஜயா முடிவெடுத்து கிரிஷை உங்கள் ரூமில் விடக்கூடாது கெட்டியாக கதவை மூடி கொள்ளுங்கள் என ரோகினிக்கு செக் வைக்கிறார் இதனால் ரோகிணி பிதுங்கி நிற்கிறார் இத்துடன் எபிசோட் முடிகிறது
அண்ணாமலையின் அதிரடி முடிவால் ஆடிப் போன விஜயா.. ஆள விடுங்க துண்ட காணோம் துணிய காணோம் என ஓடிய தரணும்..
அண்ணாமலை நீ திருந்தவே மாட்டியா சின்ன பையன்னு கூட பாக்காம இப்படி செஞ்சிருக்கே என கூறுகிறார். அதுமட்டுமில்லாமல் நீ இப்பல்ல எப்பவுமே திருந்த மாட்ட உடனே போலீசுக்கு போன் போடு ஏன்னா முத்துவிடம் கேட்கிறார். இதனால் விஜயா அதிர்ச்சி அடைகிறார் முத்து வேண்டாம் என தடுத்து நிறுத்துகிறார் ஆனாலும் அண்ணாமலை கேட்காமல் போன் பண்றியா இல்ல நான் பண்ணட்டா என சொல்கிறார்.