movie

ஹ்ரித்திக் ரோஷன் நடித்துள்ள விக்ரம் வேதா படத்தின் ஹிந்தி டீசர் இதோ.!

தற்பொழுது ஹ்ரித்திக் ரோஷன், சைஃப் அலிகான் ஆகியோர்களின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம் வேதா திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு மாதவன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த விக்ரம் வேதா திரைப்படத்தினை புஷ்கர் மற்றும் காயத்ரி இருவரும் இயக்கியிருந்தார்கள் அந்த நேரத்தில் கொரோனா பரவால் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போனது மேலும் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி விக்ரம் வேதா திரைக்கு வர இருக்கிறது

க்ரிஷ், தூம் 2,வார் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து கலக்கி வரும் பிரபல ஹாலிவுட் நடிகர் ஹரித்திக் ரோஷன் நடிப்பில் விக்ரம் வேதா திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான இந்த விக்ரம் வேதா திரைப்படம் மிகவும் அருமையாக இருந்ததால் அவர்களை வைத்து ஹிந்திகளும் ரீமேக்ஸ் செய்திருந்தார்கள்.

பிறகு இந்தி விக்ரம் வேதா படத்தில் போலீஸ் அதிகாரியாக தமிழில் நடித்த மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகான் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் மிரட்டும் டீசர் தற்பொழுது வெளியாகி மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது. விக்ரம் வேதா படத்தில் வருவதைப் போலவே ஒரு கதை சொல்லட்டுமா என தொடங்குகிறது.

கபாலி திரைப்படத்தில் நடித்து பிரபலமான ராதிகா ஆப்தேவுக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்த நிலைகள் தற்பொழுது பாலிவுட்டில் விக்ரம் வேதா திரைப்படத்தின் மூலம் கலக்கி வருகிறார். இவர் நடித்துள்ள இந்த கதாபாத்திரத்தில் தமிழில் ஸ்ரத்தா ஶ்ரீநாத் நடித்திருந்தார்.

தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வந்த கணவன் மனைவி இயக்குனர்களான புஷ்கர் காயத்திரி இருவரும் நேரடியாக பாலூட்டில் விக்ரம் வேதா படத்தினை எடுத்து முடித்துள்ளனர். மேலும் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

jeyilar-1

ஜெயிலர் படத்தில் நடிக்கும் பிரபலங்களின் பட்டியலை வீடியோவாக வெளியிட்ட சன் பிக்சர்ஸ்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வயதானாலும் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் மேலும் இவருடைய படங்கள் விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும் வசூல் ரீதியாக எப்பொழுதும் மிகப்பெரிய வெற்றியினை பெற்றவருகிறது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு வயதான காரணத்தினால் இவருடைய படங்களில் சுறுசுறுப்பு இல்லை என ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கப்பட்டு உள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை சன் பிரிக்ர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இவர்களைத் தொடர்ந்து அனிருத் இசையமைப்பில் இத்திரைப்படத்தின் பாடல்கள் உருவாகியுள்ளது. இவ்வாறு சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இத்ரைப்படத்தில் ரஜினியின் கெட்டப் சூப்பராக இருப்பதாக பல பிரபலங்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அதோட மட்டுமல்லாமல் தற்பொழுது ரஜினிகாந்த் மற்றும் யோகி பாபு இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது ஏனென்றால் யோகி பாபு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருவதன் காரணமாக கால்ஷிட் பிரச்சனை இருப்பதால் விரைவில் யோகி பாபு நடிக்க இருக்கும் காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளார் நெல்சன்.

இப்படிப்பட்ட நிலையில் ரஜினியுடன் இணைந்து இந்த படத்தில் ஏராளமான பிரபலங்கள் நடிக்க ஒப்பந்தமாக உள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக அதனை வெளியிட்டு இருக்கிறது அதன்படி இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன்,யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர்கள் இணைந்துள்ளதாக இந்த பதிவின் மூலம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

maina-nanthini

தான் நடித்திருந்த பட பாடலுக்கே நடனமாடி அசத்திய மைனா நந்தினி.! வைரலாகும் வீடியோ..

சின்னத்திரை மூலம் பிரபலமடைந்து தற்போது தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றவரும் நடிகர், நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் சின்னத்திரை நடிகைகளுக்கு விரைவில் ரசிகர்கள் மத்தியில் தனி ஒரு இடம் உருவாகிவிடுகிறது.அந்த வகையில் சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நந்தினி.

இவர் விஜய் டிவியில் மிகவும் ஹிட்டாக ஓடிக்கொண்டிருந்த சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் பட்டித் தோட்டிம் எங்கும் பிரபலமடைந்தார். இந்த சீரியலில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தற்போது வரையிலும் இவரை மைதா நந்தினி என்றே கூறி வருகிறார்கள். மேலும் சமீப காலங்களாக விஜய் டிவியில் முக்கியமான நிகழ்வுகலில் அவ்வப்பொழுது கலந்து கொண்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

மேலும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். பிறகு தனது கணவருடன் இணைந்து சில நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படத்தில் நாயகனின் அண்ணன் மனைவியாக தடுத்திருந்தார் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது சின்னத்திரை மூலம் அறிமுகமாகி தற்பொழுது வெள்ளி திரையிலும் கலக்கி வருகிறார்.

மேலும் தொடர்ந்து இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.  பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடல் ஹிட்டாகிவிட்டால் அதனை கண்டிப்பாக ரீல்ஸ் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.அது போல் தற்போது விருமன் படத்தின் தேன்மொழி பாடல் ஹிட்டாகி இருந்து வரும் நிலையில் இன்ஸ்டாகிராமில் பிஸியாக இருந்து வரும் மைனா தேன்மொழி பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ள வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

serial actress

விஜய் டிவி தமிழும் சரஸ்வதியும் சீரியல் கோதையா இது.? அதிர்ச்சியில் ரசிகர்கள்..

சமீப காலங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் முழுக்க முழுக்க குடும்ப கதையினை மையமாக வைத்து தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த சீரியலின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார் இவருக்கு ஜோடியாக சின்னத்திரையாக நக்ஷ்ரா நடித்து வருகிறார்.

இந்த சீரியல் இவர்களுடைய கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதால் ரசிகர்கள் இந்த சீரியலுக்கு தங்களுடைய நல்ல ஆதரவை கொடுத்து வருகிறார்கள்.மேலும் இந்த சீரியலில் சரஸ்வதி மற்றும் தமிழ் நடிப்பை தாண்டி தமிழின் அம்மாவாக கோதை என்ற கதாபாத்திரம் பிரபலம் அடைந்துள்ளது.

இந்த சீரியலில் இவர்களுடைய கேரக்டரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது இந்த சீரியலில் கோதையாக நடித்து வருபவர் தான் மலையாள நடிகை மீரா கிருஷ்ணா.இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளார்கள் மேலும் இவருடைய கணவர் நடனத்துறையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகு பெரிதாக சினிமாவில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த மீரா கிருஷ்ணா நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பொக்கிஷம் சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாயகி சீரியலில் வசந்தி என்ற கேரக்டரில் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்து வந்தார். மேலும் இவருடைய நடிப்பு நல்ல ரீச்சை பெற்றதால் அதன் பிறகு சித்தி 2 சீரியலிலும் வில்லி ரோலில் நடித்த வந்தார் தற்பொழுது தமிழும் சரஸ்வதியும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் தன்னுடைய சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து நடனமாடும், வீடியோக்கள் டிக் டாக் செய்யும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ஜீ தமிழ் ஒளிபரப்பாகி உள்ள நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அந்த நிகழ்ச்சிக்காக அவர் ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டு கொட்டுது தன்னுடைய ஹேர் ஸ்டைல் மாற்றி செம ஸ்டைலாக நடனமாடிய வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

shivani-narayanan

விளம்பரம் செய்ததால் பிக்பாஸ் ஷிவானி நாராயணனை பங்கம் செய்யும் ரசிகர்கள்.!

தற்பொழுது உள்ள அனைத்து நடிகைகளும் தங்களுக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் நடிகை ஷிவானி நாராயணன்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமடைந்தார் அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.இந்நிகழ்ச்சியின் நிலை வர வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஷிவானிக்கு திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் கடைசியில் தோல்வியை அடைந்தது அதாவது பெரிதாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு ஷிவானிக்கு கிடைக்கவில்லை மேலும் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்றாவது மனைவிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

ஆனால் பெரிதாக இந்த படத்தில் இவரின் கேரக்டர் பேசப்படவில்லை சில நிமிடங்கள் கூட அவர் வர மாட்டார் என்பதுதான் அவருடைய ரோல் பெரிதாக பேசப்படவில்லை. தற்பொழுது வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் சிவானி நாராயணன் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக gambling app க்கு விளம்பரம் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை மிகவும் கடுமையாக விலாசி வருகிறார்கள். பணத்திற்காக இப்படி இறங்கி விட்டாயா என ட்ரோல் செய்கின்றனர்.இருந்தாலும் இது போன்று ஏராளமான நடிகைகள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அதேபோன்று ஷிவானி நாராயணனும் விளம்பரம் செய்வதில் தப்பில்லை எனவும் கூறப்படுகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க எங்கு கிளிக் செய்யவும்..

aarya

ராணுவ வீரராக ஆர்யா நடித்துள்ள ‘கேப்டன்’ படத்தின் டிடைலர் இதோ.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஆர்யா நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகர் ஆர்யா நடிப்பில் கேப்டன் படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆர்யா நடிப்பில் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான டெடி திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் அதன் பிறகு தற்போது ஆர்யா கேப்டன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்பொழுது வெளியாக உள்ள  டிரைலரில் அதிரடி ஆக்சன் காட்சிகள் உள்ளது எனவும் ஆர்யா இந்த படத்தில் ராணுவ கேப்டனாக நடித்துள்ளார் எனவும் குறிப்பிடத்தக்கது. கண்ணுக்குத் தெரியாத வேற்று கிரகத்தை சேர்ந்த மிருகம் ஒன்றினால் ராணுவத்திற்கு ஏராளமான பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இந்த காரணத்தினால் ஆர்யாவின் டீம் எப்படி சமாளிக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்று டிரைலரில் கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் ரசிகர்களுக்கு பிடித்த திரைப்படத்தில் தான் நடிகர் ஆர்யா நடித்துள்ளார்.

surya

உதவியென கேட்பவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் நடிகர் சூர்யா – புகழ்ந்து பேசும் “கேரளத்து மாணவி”.! வைரல் வீடியோ.

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் அண்மைக்காலமாக அதிகம் சமூக அக்கறை உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வெற்றி கண்டு மக்கள் மனதில் மென்மேலும் உயர்ந்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த ஜெய் பீம், சூரரைப் போற்று  ஆகிய இரண்டு திரைப்படங்களும் கதை அம்சம் சிறப்பாக இருந்ததால் இந்த படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் சூரறை போற்று திரைப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருது பட்டியலிலும் இடம் பெற்றது மற்றும் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகராக சூர்யாவும் தேர்வாகினார். தற்போது சூர்யா இயக்குனர் பாலாவுடன் கைகோர்த்து வணங்கான் என்னும் படத்தில் நடித்து வருகிறார் மற்றும் சிறுத்தை சிவா உடன் இணைந்து அடுத்த படத்தின் பூஜையும் சமீபத்தில் நடத்தியுள்ளார்.

இது தவிர ஒரு சில இயக்குனர்களுடன் படம் நடிக்க கமிட் ஆகியுள்ள சூர்யா தற்போது வணங்கான் மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக்கி வரும் படம் ஆகிய இரு படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். சினிமாவில் நடிப்பதை தவிர்த்து சூர்யா பல படங்களை தயாரித்தும் வருகிறார். ஆம் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து 2d என்டர்டைன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றன.

அண்மையில் கூட சூர்யா அவரது தம்பி கார்த்தி நடிப்பில் உருவாகி இருந்த விருமன் திரைப்படத்தை தயாரித்திருந்தார். இப்படி சினிமாவில் பிஸியாக ஓடிக் கொண்டிருக்கும் சூர்யா அகரம் அறக்கட்டளை என்ற நிறுவனத்தை நடத்தி அதன் மூலம் தமிழகத்தில் நன்கு படிக்கும் பல மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். இது பல வருடங்களாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தமிழ்நாட்டை தாண்டி கேரளாவிற்கு அவரது உதவி சென்றடைகிறது. கேரளாவில் உள்ள ஒரு பெண்ணிற்கு சூர்யா படிப்பதற்காக மொபைல் வாங்கி கொடுத்துள்ளார். அந்தப் பெண் சூர்யா சார் தான் எனக்கு மொபைல் வாங்கி கொடுத்தார் என அவர் கூறிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த மக்கள் மற்றும் சூர்யா ரசிகர்கள் சூர்யாவுக்கு வாழ்த்துக்களை  தெரிவித்து வருகின்றனர்.

dhanush 1

இரண்டாவது முறையாக பிரபல நடிக்கருடன் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தினை பார்க்க தியேட்டருக்கு சென்ற தனுஷ்.! வைரலாகும் வீடியோ..

தற்பொழுது தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்த மிகவும் பிசியாக இருந்து வரும் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது தற்பொழுது பிரபல நடிகருடன் தியேட்டரில் இரண்டாவது முறையாக திரைப்பட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தனுஷ் பாலிவுட்,ஹோலிவுட் என உலக அளவில் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். மேலும் சமீப காலங்களாக இவருடைய நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்ததால் தனுஷின் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்து வந்தார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் வெற்றி திரைப்படத்தை தந்தாக வேண்டும் என்று நிலைமைக்கு தனுஷ் தள்ளப்பட்டார் மேலும் தற்பொழுது திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வருகிறது. இத்திரைப்படத்தினை மித்திரன் ஜாகவர் இயக்கியிருந்தார்.

இத்திரைப்படத்திற்கு முன்பு தனுஷ் நடிப்பில் வெளிவந்த யாரடி நீ மோகினி வெற்றி திரைப்படத்தினை தொடர்ந்தார் பிறகு 12 வருடங்கள் கழித்து திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் மூலம் இணைத்துள்ளார்கள்.இந்த திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வெளியாகி வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.

சமீபத்தில் இத்திரைப்படம் வெளியாகி முதல் காட்சி பார்ப்பதற்காக தன்னுடைய குடும்பத்துடன் சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டருக்கு சென்றிருந்தார். மேலும் ராசிக்கான அனிருத் போன்ற திரை பிரபலங்களும் சென்றிருந்த நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக திருச்சிற்றம்பலம் திரைப்படத்தினை பார்ப்பதற்காக பிரபுதேவா உடன் சென்றுள்ளார் அந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

GODFATHER

சிரஞ்சீவி-நயன்தாரா நடிக்கும் ‘காட்பாதர்’ திரைப்படத்தின் டீஸர் இதோ.!

தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.மேலும் சமீபத்தில் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை ஆறு வருடங்களாக காதலித்து  திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு வெளிநாடுகளில் சுற்றி வந்த இவர் தற்பொழுது தொடர்ந்து திரைப்படங்களில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் கடைசியாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா, விஜய் சேதுபதி ஆகியவர்கள் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல்.

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து O2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இரண்டு திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றினை பெற்றது. மேலும் இதனை தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்து பிசியாக இருந்து தற்போது திரைப்படங்கள் இயக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் நடிகர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் வெளிநாடுகளில் ஊர் சுற்றி வருகிறார்கள்.

மேலும் இவர்கள் ரொமான்டிக்காக எடுக்கும் புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இந்நிலையில் நடிகை நயன்தாரா மலையாளத்தில் முன்னணி இயக்குனரான மோகன் ராஜ் இயக்கத்தில் காட்பாதர் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தற்போது டீசர் வெளியாகி உள்ளது மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ponniyin-selvan-1

மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் ‘சோழ சோழ’ பாடல் வீடியோ இதோ.!

தற்பொழுது பிரம்மாண்டமாக இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தினை பற்றி ஒவ்வொரு நாளும் புது புது அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. மேலும் ரசிகர்களும் மிகவும் ஆர்வமாக இந்த திரைப்படத்தின் ரிலீசாக காத்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தினை லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

மேலும் இந்த திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது அதோடு மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் தான் தற்பொழுது வெளியாக இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள ஐந்து மொழிகளில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

தற்பொழுது இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் புரொடக்ஷன் பணிகளை மிகவும் தீவிரமாக பட குழுவினர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நில்லையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்று இருந்த பொன்னி நதி என்ற பாடலும் டீசரும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சோழா சோழா என்ற இரண்டாவது பாடல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பாடலை ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைக்க, இளங்கோ கிருஷ்ணன் பாடல் வரிகளில் சத்திய பிரகாஷ், வி எம் மகாலிங்கம் மற்றும் நகல் அபியரங்கர் ஆகியவர்கள் பாடியுள்ளனர்.பொன்னி நதி பாடல் வெளியாகி வந்திய தேவனின் பெருமைகளை கூறிய நிலையில் தற்பொழுது சோழ சோழ பாடல் கரிகால சோழனின் பெருமையை கூறுகிறது.

மேலும் சற்றுமுன் வெளியாகிய இந்த பாடல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி,ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரகுமான், நிழல்கள் ரவி, மோகன் ராமன்,பாலாஜி சக்திவேல் ஆகியோர்கள் இந்த திரைப்படத்தில் நடிக்க லைப் நிறுவனம் தயாரிப்பில் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இயக்கி உள்ளது.