அந்த இயக்குனர் கண்முன்னே டூ பீஸ் உடையில் நின்னேன்.? அதுக்கப்புறம் தான் படபிடிப்பை எடுத்தார்கள் ரகசியம் உடைக்கும் நயன்தாரா..!

Nayanthara : நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டார் ஆகவும் வலம் வருகிறார் இவர் முதன்முதலில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படமே குடும்ப பாங்கன திரைப்படமாக இருந்ததால் இவருக்கு பேரும் புகழும் கிடைத்தது. பள்ளி மாணவியாகவும் ஹீரோயினாகவும் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

ஐயா திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் என்ற பாடல் ஒட்டுமொத்த ரசிகர்களின் மத்தியிலும் பிரபலம் அடைந்தது. இதனைத் தொடர்ந்து நயன்தாராவுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைந்தது இதனைத் தொடர்ந்து காதல் கிசுகிசுவில் மாட்டி சின்னா பின்னமாகி அனைத்திலிருந்தும் வெளியேரி மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

கதறி அழும் பூர்ணிமா.. இவ்வளவு பட்ட பிறகும் தவறை உணராத சூனியக்காரி.!

அதுமட்டுமில்லாமல் குடும்ப பங்கான கதாபாத்திரத்தை தாண்டி கவர்ச்சி காட்டி நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளியாகிய பில்லா திரைப்படத்தில் 2 பீஸ் உடையில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கிறங்க வைத்தார். சினிமாவில் உள்ளாடையுடன் நடிப்பதை தான் டூ பீஸ் என நாகரிகமாக கூறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நயன்தாரா பில்லா திரைப்படத்தில் எதற்காக டூ பீஸ் உடை அணிந்து நடித்தார் என்ற  கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது ஒரு நடிகையாக என்னால் டூ பீஸ் உடையில் அது மாதிரி காட்சிகளில் நடிக்க முடியும் அதனை நிரூபிக்க தான் அப்படிப்பட்ட காட்சியில் நடித்ததாக கூறியிருந்தார் அது மட்டும் இல்லாமல் அந்த திரைப்படத்தின் இயக்குனர் கேமராமேன் என பலருக்கும் எனக்கு டூ பீஸ் காட்சி செட் ஆகுமா? இதனை நான் ஏற்று நடிப்பேனா என சந்தேகம் இருந்தது அவர்களுக்கு, அதற்குக் காரணம் இதற்கு முன்பு அவ்வளவு ஸ்டைலான கிளாமர்ரான டூ பீஸ் உடையில் என்னை அவர்கள் பார்த்தது கிடையாது.

கிழிந்த பேண்டில் வித்தியாசமான தீபாவளி போட்டோ ஷூட் நடத்திய பாக்கியலட்சுமி ஜெனி.! அணுகுண்டோட அசால்ட் பண்றாங்களே..

அவர்களின் சந்தேகம் நியாயம் தான் அவர்களுக்கு புரிய வைக்கவே நான் முதன் முறையாக அதனை நிரூபிப்பதற்காக டூபிஸ் நீச்சல் உடை அணிந்து இயக்குனரின் முன் வந்து நின்றேன். அதேபோல் என்னால் நடிக்க முடியும் என நிரூபித்தேன் உடனே ஓகே சொல்லி காட்சி படமாக்கினார்கள் என நயன்தாரா அந்த பேட்டியில் கூறியிருந்தார்.