காலையில் டிபன் சாப்பிடுவது போல் ஒரு பெண்… இரவு டின்னர் சாப்பிடுவது போல் ஒரு பெண்.. பிரப பிரபல இசையமைப்பாளரின் லட்சணத்தை கூறிய நடிகர்..

பிரபல நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் பிரபல இசை அமைப்பாளர் குறித்து மோசமாக விமர்சித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக சினிமாவை பொருத்தவரை சர்ச்சைகளுக்கு பஞ்சமே இருக்காது எப்படியா இருந்தாலும் நடிகர் இசையமைப்பாளர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், என ஏதாவது ஒரு சர்ச்சை சுற்றிக்கொண்டு தான் இருக்கும் அதேபோல் அவர்களின் சீக்ரெட் விஷயம் வெளியே வந்தால் அது சமூக வலைதளத்தில் காட்டுத் தீ போல் பரவி வரும்.

அந்த வகையில் பிரபல இசையமைப்பாளர் தீனா குறித்து பயில்வான் ரங்கநாதன் பரபரப்பாக பேசியுள்ளார். அதாவது சமீபத்தில் நடந்து முடிந்த இசை கலைஞர்கள் தேர்தலில் ஏற்கனவே இரண்டு முறை தலைவராக இருந்த தீனா சங்க விதிகளை மீறும் வகையில் மூன்றாவது முறையாக மீண்டும் போட்டியிட்டார். அவரின் இந்த முடிவு இசையமைப்பாளர் இளையராஜா கங்கை அமரன் உள்ளிட்ட பலரும் எதிர்ப்புகளை தெரிவித்தார்கள்.

கமலஹாசன் சிவகார்த்திகேயனுக்கு வலுக்கும் எதிர்ப்பு…குண்டர் சட்டத்தில் கைது செய்யபடுவார்களா.?

அதேபோல் தீனாவை எதிர்த்து இசைத்தென்றல் தேவாவின் தம்பி இசையமைப்பாளரான சபேசன் கடந்த ஆண்டு நடைபெற இருந்த தேர்தலில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை போட வைத்தார் இந்த நிலையில் அண்மையில் நடந்த இசைக் கலைஞர்கள் தேர்தலில் தீனாவை எதிர்த்து போட்டியிட்ட சபேசன் 70 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் தீனா படுதோல்வி அடைந்தார் தற்பொழுது இது குறித்து மற்றும் தீனாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பயில்வான் ரங்கநாதன் மோசமாக விமர்சித்துள்ளார்.

அதாவது அவர் கூறியதாவது ஏற்கனவே தீனா சட்ட விரோதமான செயல்களை ஈடுபட்டு இருக்கிறார் அதேபோல் சங்க கட்டிடம் கட்ட இளையராஜா மிகப்பெரிய தொகையை கொடுப்பதாக இருந்தார் ஆனால் தீனாவின் செய்கைகள் மோசமாக இருந்ததால் அவர் கொடுக்கவில்லை அதுமட்டுமில்லாமல் கங்கை அமரன் கூட காரி துப்பும் வகையில் பேசி இருந்தார்.

வீட்டுக்கு அழைத்து பாட்டில் பாட்டிலாக சரக்கை ஊத்தி கொடுத்து ஏமாற்றப்படும் பிரபல நடிகை…

சினிமா மட்டும் இல்லாமல் நெஜ வாழ்க்கையிலும் தீனா மிகவும் மோசமானவர் அவரிடம் வீணை வாசிக்க வந்த பெண்ணை மடக்கி திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார்கள் ஆனால் தீனாவின் செயல்கள் பிடிக்காததால் அந்த பெண் அவரை விட்டு விலகி விட்டார் அதேபோல் தன்னிடம் வாய்ப்பு கேட்க வந்த இஸ்லாமிய பெண் ஒருவரை மடக்கி தன்னுடன் வைத்துக் கொண்டார் இவர் காலையில் டிபன் சாப்பிடுவது போல் ஒரு பெண் இரவு டின்னர் சாப்பிடுவது போல் ஒரு பெண் என வாழ்ந்து வருபவர் தீனா பெண்கள் விஷயத்தில் மிகவும் மோசமானவர் என பயில்வான் ரங்கநாதன் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.