ஜல்சா பண்ண ஒரு லட்சம் கொடுத்தியே மறந்திட்டியா.. நீ எல்லாம் என்னை பத்தி பேசலாமா.! பிரபல நடிகரின் வண்டவாளத்தை தோலுரித்துக் காட்டிய பிரபலம்.!

Babloo Prithiviraj vs bayilvan ranganathan : சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் பப்லு ப்ரீத்திவராஜ் இவர் சீரியலிலும் நடித்துள்ளார் சமீபத்தில் கூட இவர் நடித்த அனிமல் திரைப்படம் வெளியாகியது அது மட்டும் இல்லாமல் மிஸ்கின் இயக்கி வரும் ட்ரெயின் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் முதன்முதலில் பீனா என்பவரை திருமணம் செய்து கொண்டு அவரை விவாகரத்து செய்தார் ஆனால் அவர்கள் இருவருக்கும் ஒரு மகன் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அதுமட்டுமில்லாமல் அந்த மகன் ஆட்ஸசம் குறைபாடு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கலந்த சில வாரங்களாகவே பப்லு ஷீத்தல் விவகாரம் தான் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது இருவரும் காதலித்து லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்தார்கள் அதேபோல் இருவரும் இணைந்து பேட்டி கொடுத்திருந்தார்கள் அது மட்டும் இல்லாமல் வீடியோ மற்றும் புகைப்படம் தன்னுடைய சமூக வலைதள பக்கமான  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.

மொத்த சர்ச்சையையும் கிளைமாக்ஸ் காட்சியில் வைத்த படக்குழு.! கண்ணகி சினீக் பிக் வீடியோ பூதகரமாக வெடிக்குமா..

ஆனால் சமீபத்தில் பப்லுவின் பிறந்தநாள் வந்தது அப்பொழுது ஷீத்தலை காண முடியவில்லை. எப்பொழுதும் பப்லு அவர்களுடன் இருக்கும் ஷீத்தல்  திடீரென பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இல்லாததால் இருவரும் பிரிந்து விட்டார்கள் என பலரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்தார்கள் ஆனால் இருவரும் இதுவரை உறுதி செய்யவில்லை அதே சமயம் பப்லு ஷீத்தல் பற்றி பட்டும் படாமல் பேசி வருகிறார்.

அதனால் இருவரும் பிரிந்து விட்டார்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள் இது குறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவை பதிவிட்டார் அதற்கு பப்லு ஆவேசப்பட்டு மிகவும் பகிரங்கமாக பேசினார் என்னால் 40 பெண்களை திருப்தி படுத்த முடியும் என பகிரங்கமாக பேசினார் இது பூதகரமாக வெடிக்க ஆரம்பித்தது அது மட்டும் இல்லாமல் பயில்வனை நடக்க கூட தெம்பில்லாமல் நடந்து வருவார் என கூறியிருந்தார் இந்த நிலையில் இதற்கு பயில்வான் 72 வயதாகும் என்னை பார்த்து ஒழுங்காக நடக்க தெரியாது என்று சொல்கிறாயே இந்த வயதில் நடப்பதே பெரிய விஷயம் நன்றாக உடற்பயிற்சி செய்து கொண்டு கட்டுமஸ்தான உடலை காண்பித்தால் நீ எல்லாம் பெரிய மனுஷனா என கேள்வி எழுப்பி உள்ளார்.

லியோவில் நீக்கப்பட்ட காட்சி.. அட, இந்த சீன் இருந்திருந்தா செம மாஸா இருந்திருக்கும்..

மற்றவர்களை பேசும் பொழுது வார்த்தையை அளந்து பேச வேண்டும் இந்த வயதில் உனக்கு பொம்பள சோக்கு கேக்குதா இதோ இப்பொழுது உன்னை பற்றி முழுமையாக சொல்லுகிறேன் முதலில் பீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் இவருக்கு மூக்குக்கு மேல் கோபம் வரும் அதனால் அடிக்கடி பீனாவுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார் இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டார்கள்.

பிறகு ஷீத்தலை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தார் அப்பொழுது ஷீத்தல் தன்னுடைய காதலை சொன்னார் அதற்கு முதலில் கூச்சப்பட்ட அவர் பின்பு அந்த காதலை ஏற்றுக் கொண்டார் அவரும் வற்புறுத்தி தான் என்னை லிவிங் டு கெதருக்கு ஒத்துக்கொள்ள வைத்தார் என பப்லு பிரித்திவிராஜ் கூறியிருந்தார், ஒருமுறை ஷீத்தல் ஹோட்டலில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என கூறியவுடன் அந்த ஹோட்டலுக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்து இரண்டு பேரும் சந்தோஷமாக இருந்தீர்களே எல்லா தவறையும் நீ செய்து விட்டு என் மீது கோபப்பட்டால் என்ன அர்த்தம் என பயில்வான் பேசியுள்ளார்.

செழியன் வாழ்க்கையில் மீண்டும் மாலினியால் உருவான மிக்ஜாம் புயல்.! இனி ஆய்சுக்கும் ஜெனியுடன் சேர முடியாத நிலை..

நீ எல்லாம் என்னை பற்றி பேசலாமா தர்மத்தின் படி பார்த்தால் ஒருவன் கோபத்தில் நியாயம் இருக்க வேண்டும் இல்லை என்றால் அதற்கான பிரதீபாலன் அவனையே வந்து சேரும் மேலும் மேலும் பாவத்தை செய்யாதே என பயில்வான்  ரங்கநாதன் பப்லு பிரித்திவிராஜ் பற்றி பேசியுள்ளார்.