நடிகர்களுக்கு வீடு வாடகைக்கு கொடுத்தா பொண்ண இழுத்துட்டு போயிடுறானுவோ.. சினிமா பிரபலங்களின் அட்டூழியத்தால் பயத்தில் ஓனர்கள்..

Cinema News: என்னதான் சினிமாவில் பிரபலங்கள் லட்ச கணக்கில் சம்பாதித்து வந்தாலும் ஏராளமான பிரபலங்கலுக்கு சொந்தமாக வீடு கூட இல்லாமல் இருந்து வருகின்றனர். அப்படி இவர்கள் வாடகைக்கு இருக்க வீடுகள் தேடும்பொழுது வீட்டின் ஓனர்கள் சினிமா பிரபலங்கள் என்பதால் வாடகைக்கு வீடு கொடுக்க மறுக்கின்றனர்.

அப்படி இதனால் பல பிரபலங்கள் வாடகை கூட வீடு கிடைக்காமல் கஷ்டப்பட்டதாக பேட்டியில் கூறி இருப்பதை பார்த்திருக்கிறோம். எதனால் சினிமா பிரபலங்களுக்கு வாடகைக்கு வீடு தர மறுக்கின்றனர் என்பது குறித்து பயில்வான் ரங்கநாதன் சமீப பேட்டியில் தெரிவித்துள்ளார்.

படங்களில் நடிக்க சின்னத்திரை நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்க காரணம் இதுதான்.! தயாரிப்பாளர்களுக்கு லாபம்.. பிரபலம் பேட்டி

சினிமாவை பொருத்தவரை ஏராளமான பிரபலங்கள் திருமணத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் அப்படி திருமணம் செய்து கொண்டாலும் விரைவில் விவாகரத்து பெற்று பிரிந்ததையும் பார்த்து இருக்கிறோம். எனவே சினிமா என்றாலே திருமணம் என்பது நம்ப முடியாத விஷயமாக இருக்கிறது.

எனவே பயில்வான் ரங்கநாதன் சமீப பேட்டியில் கூறியதாவது, சினிமாக்காரர்களுக்கு வீடு கொடுத்தா நம்ம பிள்ளையையே லவ் பண்ணுவான் சொல்லாமல் இழுத்துட்டு போயிடுவான் சரி குடும்பம் நடத்துவானா அதுவும் நடத்த மாட்டான் இது போன்ற கருத்துக்கணிப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது இதனால் தான் சினிமா காரர்களுக்கு வாடகை வீடு கிடைக்க மாட்டேங்குது.

ஐஸ்வர்யா ஸ்கிப்பிங் விளையாடுவதை பார்த்து சித்ராதேவி, கௌதமை திட்டி தீர்க்கும் குடும்பம் – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

நானே சொந்த வீடு வாங்குவதற்கு காரணம் இதுதான். எதுக்கு ஆறு மாசத்துக்கு ஒரு தடவை வீட்டை மாத்திகிட்டு இருக்கணும் எனவே சொந்தமாக வீடு வாங்கிடலாம் என்று கூறி வீடு வாங்கியதாகவும் அதில் தனது மகன், மகள், மனைவியுடன் வாழ்ந்து வருவதாகவும் தனக்கே சினிமாக்காரன் என்பதால் பொண்ணு தரவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இவ்வாறு பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கும் இந்த தகவலை முன்பே ஏராளமான பிரபலங்கள் வாடகைக்கு வீடு கூட கிடைக்காமல் கஷ்டப்பட்டதாக கூறியுள்ளனர்.