கப் கேக்கை தனது ஆசைக்காக பயன்படுத்திக் கொண்ட பப்லு.! நடந்த உண்மைகளை உடைத்த பிரபலம்..

Babloo Sheetal Breakup Secret: ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து ஹீரோவாகவும் குணசத்திர நடிகராகவும் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் குறிப்பிட காலத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சீரியல்களில் நடிக்க தொடங்கியவர் தான் நடிகர் பப்லு. இவர் தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி எம்ஜிஆர் முதல் அஜித் வரை பல பிரபலங்களுடன் இணைந்து நடித்திருக்கும் பப்லு சின்னத்திரையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி, கண்ணான கண்ணே போன்ற சீரியல்களின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான பப்லுவிற்கு தற்பொழுது 54 வயது இவர் சமீபத்தில் 24 வயது இளம்பெண் ஆன ஷீத்தல் என்பவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார்.

அதிக சொத்துகளை சேர்த்து வைத்திருக்கும் 5 வில்லன் நடிகர்.! மக்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்த பிரகாஷ்ராஜ்

எனவே இதற்கு ஏராளமானவர்கள் விமர்சனம் தெரிவிக்க நான் பார்க்க கிழவன் மாதிரி இருக்கானா நான் மிகவும் இளமையாக தான் இருக்கிறேன் எனக்கு பொம்பள சோக்கு கேக்குது தான் என பல விஷயங்களை ஓப்பனாக பப்லு பேசினார். தனது முதல் மனைவியுடன் அந்த அளவிற்கு மகிழ்ச்சியாக இல்லை என்றும் அதன் பிறகு விவாகரத்து பெற்ற பிரிந்ததையும் கூறினார். பப்லு ஷீத்தலை கப் கேக் என்றுதான் செல்லமாக அழைப்பார்.

இவ்வாறு தொடர்ந்து இவர்கள் யூடியூப் சேனலில் தங்களது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடுவதனையும் வழக்கமாக வைத்திருந்தனர் எனவே விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மலேசியாவில் பப்லு தனது காதலி ஷீத்தலுடன் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் சமீபத்தில் பப்லு தனது பிறந்த நாளை கொண்டாடிய வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருந்தார் அதில் காதலி ஷீத்தல் இல்லை.

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பப்லுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை ஷீத்தல் டெலிட் செய்து விட்டார் எனவே இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. எதனால் பப்லூ ஷீத்தல் இருவரும் பிரேக்கப் செய்து விட்டனர் என்பது குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி அளித்துள்ளார். அதாவது 7 மாதங்களாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வரும் இவர்கள் விரைவில் திருமணம் செய்துக்கொள்ள இருந்தனர்.

ஒரே நேரத்தில் 3 முரட்டுக் குதிரையை ஓட்டிய வி நடிகர்.! ஆத்தாடி முரட்டு படியாய் இருப்பாரோ..

ஆனால் அப்பொழுதுதான் இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறார் வெறும் அந்தரங்க அசைக்காக மட்டுமே ஷீத்தலை பயன்படுத்திக் கொண்டதாகவும் இவர்களுக்கிடையே திருமண உறவு ஏற்படக்கூடாது என்று பப்லு நினைத்திருக்கிறார். ஏனென்றால் முதல் மனைவி விவாகரத்து செய்துவிட்டு ஸ்பெஷல் குழந்தையாக இருக்கக்கூடிய அவருடைய மகனை வளர்த்து வருகிறார்.

எனவே திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதில் பப்லு திட்டமிட்டு இருந்திருக்கிறார். ரொம்பவும் சுயநலமாக சைக்கோ போல் நடந்து கொள்ள இதனால் பப்லுவை கப் கேக் பிரேக்கப் செய்வதற்கான முக்கியமான காரணம். 54 வயதில் இளமை துள்ளிக்கிட்டு ஓவரா ஆட்டம் போட்ட  பப்ளுக்கு இதை வெளிப்படையாக சொல்ல தைரியம் இல்லை அதனால் தான் வெளியில் தலை காட்டாமல் சைலண்டாக இருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.