செழியன் போனை பிடுங்கிய பாக்கியா.. விஷயத்தை கோபி கிட்ட சொல்லலாம்னு பார்த்தா குறுக்க நிற்கும் ராதிகா – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Baakiyalakshmi today episode november 01 : இன்றைய எபிசோடில் செழியன் உடைய குழந்தையை பாக்கியா துடைத்துக் கொண்டிருக்கிறார் அப்பொழுது செழியன் டவல் எடுத்துட்டு வந்து அம்மாவிடம் கொடுக்க நான் ஜெனி கிட்ட தான் கேட்டேன் நீ என்கிட்ட பேச வேண்டாம் என்று சொல்கிறார்.

பிறகு ஜெனி கீழே போனதும் செழியன் மாலினி போன் பண்ணுகிறார் அதை பார்த்து பாக்கியா மாலினி தானே போன் பண்றா.. நீ தான் எந்த தப்பும் பண்ணலன்னு சொன்ன இல்ல அப்ப போன் எடுத்து பேச வேண்டியதுதானே ஏன் பயப்படுற என்று கேட்டுவிட்டு பிறகு செழியனுடைய போனை பாக்கியா பிடுங்கி வைத்து விட்டார்.

லியோ அந்த காட்சி பொய் என கதறிவர்களுக்கு பொருத்தமான வீடியோவை வெளியிட்ட படக் குழு.!

அடுத்து கோபியும் ராதிகாவும் ஈஸ்வரி ரூமில் தூங்குவதால் ராமமூர்த்தியும் ஈஸ்வரியும் ஹாலில் படுத்திருக்கின்றனர் அப்பொழுது ஈஸ்வரிக்கு கொசு கடிப்பதால் தூக்கம் வரவில்லை உடனே ராமமூர்த்தியை எழுப்பி தூக்கம் வரவில்லை கொசு கடிக்குது என்று சொல்ல உள்ள ஏசி ரூம்ல தூங்குனோம்.

உன்னால தான் இப்ப வெளிய வந்து தூங்குறோம் என்று சொல்கிறார் பிறகு ஈஸ்வரி கோபி தங்கி இருக்கும் ரூமுக்கு போய் கதவை தட்டி வெளியே கொசு கடிக்குது நான் இங்கே கீழே தூங்குகிறேன் என்று கேட்கிறார் கோபி வயசானவங்க நீங்க எப்படி கீழே தூங்க முடியும் நீங்க ராதிகா கூட கட்டள தூங்குங்க நான் கீழே தூங்குகிறேன் என்று கேட்கிறார்.

என்னை நம்பி வந்தவள் மகா அவகிட்ட காசு இருக்கணும் சூர்யா எடுத்த அதிரடி முடிவு – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

ஆனால் ஈஸ்வரி நான் ராதிகா கூட நான் தூங்க முடியாது என்று சொல்ல பிறகு ராதிகா நான் கீழே படுத்துக்க நீங்க உங்க பையன் கூட மேல படுத்துக்கோங்க என்று சொல்லி கோபியும் ஈஸ்வரியும் கட்டிலில் தூங்குகின்றனர். அடுத்த நாள் காலையில் வாக்கிங் போகும் போது பாக்கியா கோபி கிட்ட நம்ம பசங்கள பத்தி உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் .

அப்பொழுது ராதிகாவும் அங்கு வந்து நீங்க எது சொன்னாலும் கோபி என்கிட்ட அப்புறம் சொல்ல தான் போறாரு என்னன்னு சொல்லுங்க நானும் கேட்கிறேன் என சொல்ல பாக்கியா ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டார் அடுத்து கணேஷ் உடைய வீட்டிற்கு போய்  எங்க வீட்டுக்கு வர வேல வச்சுக்காதீங்க..

எனக்கு ஒரு மாசம் டைம் கொடுங்க வீட்ல நானே பேசுறேன் என்று சொல்ல கணேஷ் உங்களை எப்படி நம்புறது எனக்கு கேட்கிறார் பிறகு பாக்கியா நான் சொல்ல சொல்ல காப்பாத்துவேன் ஒரு மாசம் எங்க வீட்டு பக்கம் நீங்க வரக்கூடாது அதுக்குள்ள நான் பேசி ஒரு முடிவு எடுக்கிறேன் என சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.