செழியனை மிரட்டிய மாலினி..! நடந்த உண்மையை அம்மாவிடம் சொல்லி கட்டிப்பிடித்து அழும் மகன்.! என்ன செய்யப் போகிறாள் பாக்யா.?

baakiyalakshmi today promo : பாக்கியலட்சுமி சமீபத்திய எபிசோடில் ராதிகா கோபிக்கு போன் செய்ததால் முதலில் விசாரித்து விட்டு பிறகு எங்களை மறந்து விட்டீர்களா என கேட்க அதற்கு கோபி தினருகிறார் உடனே ஈஸ்வரி ஃபோனை புடுங்கி அங்கதான் நிம்மதியா விடல இங்க வந்தாவது நிம்மதியாக இருக்கட்டுமே போன வைடி என திட்டுகிறார்.

இதனால் ஆவேசப்பட்ட ராதிகா துணிமணிகளை அள்ளி எடுத்துக்கொண்டு பாக்யா வீட்டிற்கு வருகிறார் அங்கு வந்த ராதிகா கோபியை என் கூட அனுப்பி வையுங்கள் எனக் கூறுகிறார் ஆனால் முடியாது என மறுக்க உடனே கோபி எங்கே இருக்கிறாரோ அங்க தான் நானும் இருப்பேன் என சொல்லிவிட்டு கோபி இருக்கும் அறைக்கு செல்கிறார்.

சிவகார்த்திகேயன் ரகசியத்தை புட்டு புட்டு வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்.! அதுவும் குற்றாலத்தில் நடந்ததுதான் செம ஹைலைட்..

இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது அந்த ப்ரோமோ வீடியோவில் கணேசன் குடும்பத்தை பாக்கியா பார்க்க செல்கிறார் அப்பொழுது எழிலும் அமிர்தாவும் வாழ்ந்து விட்டு போகட்டும் என பாக்கியா கூற அதற்கு கணேசன் அது எப்படிங்க என்னோட பொண்டாட்டி என் புள்ள என்னோட வாழாம உங்க பையனோட வாழணுமா என கேள்வி எழுப்புகிறார் கணேசன்.

இதனால் பாக்கியா அதிர்ச்சி அடைந்து ஒரு மாதம் டைம் வேணும் நான் எப்படியாவது சொல்லி புரிய வைக்கிறேன் என கூறுகிறார் அதுமட்டுமில்லாமல் கணேசன் எங்க வீட்டில் முன்னாடி வந்து நிற்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சொல்லி விடுகிறார். இந்த நிலையில் சற்று முன் புதிய பிரமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் பாக்கியா கோவில் அன்னதானத்திற்கு சமைப்பதற்காக ஆர்டர் எடுக்க போகிறார் அங்கு மாலினி பாக்யாவை பார்த்து விடுகிறார்.

6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் 2 படத்தின் மாஸ் அப்டேட்.! ரசிகர்கள் உற்சாகம்..

உடனே தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என செழியனுக்கு  போன் செய்து உங்க அம்மாவிடம் அனைத்து உண்மைகளையும் சொல்லப் போகிறேன் என போகிறார் உடனே செழியன் பதறி அடித்து கோவிலுக்கு வருகிறார் அங்கு மால்னியை கையை பிடித்து இழுத்து வந்து பேசுகிறார் அதனை செல்வி பார்த்து விடுகிறார்.

உடனே செல்வி பாக்யாவை அழைத்து வந்து காட்டுகிறார் பாக்யா கோபத்துடன் செழியனை பார்த்து என்ன நடக்கிறது மாலினிக்கும் உனக்கு என்ன சம்பந்தம் என கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் உடனே செழியன் செத்துருவேன்னு சொல்லி மாலினி மிரட்டுமா என பாக்யாவை கட்டி அணைத்து அழுகிறார் உடனே பாக்கியா ஒரு பொண்ணு நீ எதுவுமே செய்யாமல் எப்படி இதை மாதிரி சொல்லுவா நீ ஏதாவது தப்பு பண்ணியா என கேட்கிறார் இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிகிறது.