பிகினியில் குளிக்கும் வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் ரைசா.! இணையதளத்தில் தீயாய் பரவும் வீடியோ.

இந்திய மாடல் அழகியாக வலம் வந்தவர் பிக்பாஸ் ரைசா இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். அதன்பிறகு பிக்பாஸ் சீசனில் நடித்ததால் இவருக்கு பட வாய்ப்பு குவிந்தது.

தமிழில் முதன்முதலாக பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே இவருக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது அதுமட்டுமில்லாமல் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டார்.

இவர் ஹீரோயினாக நடிப்பதற்கு முன்பு வேலையில்லா பட்டதாரி இரண்டாவது பாகத்தில் வசுந்தரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் ரசிகர்களுக்கு முகம் தெரியும் நடிகையாக வலம் வந்தார்.  மேலும் பாலா இயக்கத்தில் வெளியாகிய வர்மா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

raiza

தற்பொழுது இவர் ஆலிஸ், காதலிக்க யாருமில்லை, எப்ஐஆர், ஹேஸ் டாக் லவ் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத் தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

உள்ளத்தை அள்ளித்தா ரம்பா போல் பாவாடையை பறக்கவிட்டு வேற லெவல் வீடியோ வெளியிட்ட ஜூலி. மிரண்டுபோன நெட்டிசன்கள்.

பிக் பாஸ் மூலம் பிரபலமான ஜூலி சமூக வலைதளத்தில் தன்னுடைய பாவாடையை பறக்கவிட்டு ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தன்னுடைய பேச்சால் ஒட்டுமொத்த இளைஞர்களையும் கவர்ந்தவர் பிக் பாஸ் ஜூலி. இந்தப் போராட்டத்தின் மூலம் பிரபலமடைந்த ஜூலிக்கு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

முதல் சீசனில் கலந்துகொண்ட ஜூலி ஓவியாவை டார்கெட் செய்து பொய் பேசியதால் இவர் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் அதனால் ஜூலியை இன்றுவரை வெறுத்து தான் வருகிறார்கள் பல ரசிகர்கள்.  பிக் பாஸ் வீட்டில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார் ஜூலி.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜூலிக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. தற்பொழுது நடிகையாக உருவெடுத்து விட்டார் இந்தநிலையில் சமூகவலைதளத்தில்  எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஜூலி அடிக்கடி ஏதாவது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார்.

அந்த வகையில் தற்போது ஜூலி புகைப்படம் மற்றும் வீடியோவை ஷேர் செய்து வந்தார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய ஆண் நண்பருடன் புகைப்படம் எடுத்து அதனை ஷேர் செய்தும் அதை பார்த்து ரசிகர்கள் திட்டித் தீர்ப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

இந்தநிலையில் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் இடம்பெற்ற அன்பே வா பாடல் ரங்கோ ரங்கோலி என்ற வரிகளுக்கு பாவாடையை பறக்கவிட்டு ஜூலி நடனமாடியுள்ளார் அந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் நாளுக்குநாள் அழகு கூடிக்கொண்டே போகிறது என ஜொள்ளு விடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் நீங்கள் அடங்கவே மாட்டீங்களா எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

https://www.youtube.com/watch?v=oCMb5CA9MQY

புடவையை வாரி தூக்கிக்கொண்டு லபோதிபோ என கத்திக்கொண்டே ஓடி வரும் கீர்த்தி சுரேஷ்.! இணையதளத்தில் தீயாக பரவும் வீடியோ

நடிகை கீர்த்தி சுரேஷ் புடவையை தூக்கி வாரி கொண்டு கத்திக்கொண்டே ஓடிவரும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கீர்த்தி சுரேஷ் மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் இவர் முதன்முதலில் கீதாஞ்சலி என்ற திரைப்படத்தின் மூலம் தான் ஹீரோயினாக அறிமுகமானார்.  அதனைத் தொடர்ந்து தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என  பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் அவர்களைப் பார்த்து நடிக்க தெரியாது என பலரும் கிண்டல் செய்த வகையில் 2017 ஆம் ஆண்டு அவர் நடித்த சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான மகாநதி திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது அதனால் கிண்டல் செய்தவர்களை வாயை மூட வைத்தார்.

தற்பொழுது இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என மிகவும் பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக சமூக வலைத்தளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் புடவையை வாரித் தூக்கிக்கொண்டு லபோலிபோ என  கத்திக்கொண்டே ஓடி வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

எங்கே ஓடுகிறார் என்று பார்த்தால் தூரத்தில் இருக்கும் படகு செல்லப் போகிறது என்பதை பார்த்து கத்திக்கொண்டே ஓடி வருகிறார் அதன் பிறகு படகில் ஏறுகிறார். இதோ அந்த வீடியோ.

https://www.youtube.com/watch?v=0fOLrv5spc8

Exit mobile version