படம் சரியாக வராததால் டென்ஷன்னா அஜித்.. ஷாலினி சொன்ன ஒரு வார்த்தை

Ajith : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார் இவர் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் பெரிய ஹிட் அடித்ததை தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறார் இந்த படத்திற்காக 10 கிலோ உடல் எடையை குறைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட அஜீத் காதல் மன்னன், காதல் கோட்டை என படங்களில் நடித்து பெண் ரசிகைகளை அதிகம் உருவாக்கினார் ஒரு கட்டத்தில் அமர்க்களம், தீனா, அட்டகாசம் என ஆக்சன் படங்களில் நடித்து தனக்கென ஒரு கூட்டத்தைக்கு உருவாக்கினார் அன்றிலிருந்து இப்பொழுது வரையிலும் ஆக்சன் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழுக்கு கல்யாணம் ஆயிடுச்சா அதிர்ச்சியாகும் மேக்னா.! கையும் களவுமாக மாட்டிக் கொண்ட நமச்சி.. பரபரப்பின் உச்சத்தில் தமிழும் சரஸ்வதியும்.

அஜித் இப்பொழுது கோபப்படாமல் சாந்தமாக இருக்கலாம் ஆனால் ஆரம்பத்தில் அஜித் கோபப்பட்டால் அவரை கண்ட்ரோல் பண்ணவே முடியாதா ரொம்ப கத்தி விடுவாராம்.. அப்படி ஒரு சம்பவம் தான் நாம் பார்க்க இருக்கிறோம்.. அட்டகாசம் திரைப்படம் நடித்து முடித்துவிட்டு அந்த படத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் அஜித் ரொம்ப டென்ஷனாக இருந்து உள்ளார்.

இதைத் தெரிந்து கொண்ட அவருடைய மனைவி ஷாலினி அஜித்தை கூப்பிட்டு என்ன பிரச்சனை என்று விசாரிக்க அஜித் அந்த படத்தை நினைத்து தான் இப்படி உள்ளேன் என கூறியுள்ளார் உடனே ஷாலினி படத்தில் நடித்து முடித்து விட்டீர்கள் டப்பிங் பேசும் போது அது நன்றாகத்தான் வந்துள்ளது இனி படத்தின் வெற்றியை அந்த கடவுளும், மக்களும் தீர்மானித்துக் கொள்வார்கள் பட கதையை பிடித்து நீங்கள் நடித்துக் கொடுத்து விட்டீர்கள்.

வீட்டை பறிகொடுக்கும் நிலைமையில் கோடீஸ்வரி.. சூர்யா மகாவுக்கு கொடுத்த ஒரு லட்சம் – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

இனி அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என கூறினார். இதைக் கேட்ட அஜித்துக்கும் மிகவும் ஆறுதலாக இருந்தது. அன்றிலிருந்து இப்பொழுது வரையிலுமே அஜித் படம் வெற்றியோ.. தோல்வியோ.. அதைப்பற்றி கவலைப்பட மாட்டாராம் மேலும் கோபத்தை குறைத்துக் கொண்டு சாந்தமான மனிதராகவும் இருந்து வருகிறார்.