மக்களுக்கு ஒண்ணுன்னா அரசு தான் உதவனும்.. கொள்கையிலிருந்து மாறாத அஜித்..!

Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் இந்த ஆண்டு வெளியான துணிவு ஹிட் அடித்தது அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் விறுவிறுப்பாக நடித்த வருகிறார்.

படத்தின் இரண்டாவது கட்ட ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ்  மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்த வருகின்றனர் இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது.

எனக்கு நீ போட்டியா.? தொடையழகி ரம்பாவுக்கு தர்ம அடி கொடுத்த லைலா.. உண்மையை சொன்ன பிரபலம்

இந்த படத்தின் ஷூட்டிங் இடையில் சென்னை வெள்ளத்தில் மக்கள் கஷ்டப்பட்ட போது அஜித் உதவி செய்தார் என பல தகவல்கள் வெளியாகின இதில் சில பொய் தகவல்களும் இருப்பதாக பிரபல திரை விமர்சகர் அந்தணன் கூறியுள்ளார்.

கண்டிப்பாக அதையெல்லாம் பார்க்கும் பொழுது சிரிப்பாக தான் இருக்கிறது நக்கலுக்காக சிலர் செய்தது மாறி மாறி கடைசியில் சிலர் இதை உண்மை என்று நம்பிவிட்டார்கள் பொதுவாக அஜித்திற்கு ஒரு பழக்கம் இருக்கு மக்களுக்கான சேவையை செய்ய வேண்டியது அரசு தான் அது அவர்கள் வேலை நான் ஒழுங்காக வரி கட்டுகிறேன் இதை மட்டுமே அவர் செய்வார்.

படத்துல ராஜ்கிரண் இருக்காரா.? ஆள விடுங்க சாமி பாதியில் ஓடிய விஜய் – பிரபல இயக்குனர் சொன்ன உண்மை

அதுகென்று உதவியே செய்ய மாட்டார் என்று கூறவில்லை அதை வெளிப்படையாக செய்ய மாட்டார் அப்படி எதுவும் இயற்கை சீற்றத்திற்காக நிதி கொடுக்க நினைத்தால் அதை நேரடியாக முதல்வர் நிதிக்கு தான் கொடுப்பார் இதை அவரே அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் செக்காக மட்டுமே கொடுத்து விடுவார்.

இல்லை நேரடியாக ஆன்லைனில் மாற்றி விடுவார் ஹெலிகாப்டரில் சாப்பாடு போடுவது, மக்களை தன் வீட்டில் தங்க வைப்பது இதையெல்லாம் அஜித் செய்யவே மாட்டார். அப்படி இந்த சென்னை வெள்ளத்தில் மக்களுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்ததாக பரப்பப்பட்டு வரும் தகவல் கூட உண்மை இல்லை அப்படி ஒரு தகவலை நீங்கள் பார்த்தால் கூட சிரித்துக் கொண்டே கடந்து சென்று விடுங்கள் எனவும் கூறுகிறார்.