எனக்கு நீ போட்டியா.? தொடையழகி ரம்பாவுக்கு தர்ம அடி கொடுத்த லைலா.. உண்மையை சொன்ன பிரபலம்

Laila : சினிமா உலகில் நடிகர்கள் எப்படி சண்டை போட்டுக் கொள்கிறார்களோ அதே போல நடிகைகளும் சண்டை போட்ட சம்பவமும் நடந்து  இருக்கிறது அப்படி லைலா மற்றும் ரம்பாவுக்கும்  இடையே நடந்த பிரச்சனை பற்றி இங்கு பார்ப்போம்.. 90களில் ரசிகர்களின் கனவு கண்ணியாக வலம் வந்தவர் தொடையழகி ரம்பா இவர்  அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து நல்ல காசு சம்பாதித்தார் அந்த காசை வைத்து ஒரு படத்தை எடுக்கலாம் என முடிவு செய்தார்.

இதை தெரிந்து கொண்ட பிரபல தயாரிப்பாளர்கள் பலரும் இந்த முடிவு சரி இல்லை வேண்டாம் விட்டுவிடுங்கள் என சொல்லி இருக்கிறார்கள் ஆனால் அதை உணராத ரம்பா த்ரீ ரோசஸ் என்ற படத்தை தயாரித்தார். படத்தில் ஜோதிகா, லைலா மற்றும் ரம்பாவும் நடித்திருந்தார். படம் வெளிவந்து சுமாராக ஓடியது.

படத்துல ராஜ்கிரண் இருக்காரா.? ஆள விடுங்க சாமி பாதியில் ஓடிய விஜய் – பிரபல இயக்குனர் சொன்ன உண்மை

இந்த படத்தின் ஷூட்டிங் பல்வேறு இடங்களில் நடந்தது அப்படி ஒரு ஷூட்டிங்காக ட்ரெயினில் மூன்று பேரும் சென்று இருக்கிறார்கள் ரொம்ப நேரம் ட்ரெயினில் போக வேண்டியதாக இருந்ததால் லைலா -ரம்பாவிடம் பேசிக் கொண்டிருந்தார். திடீரென லைலா என்ன நினைத்தாரோ என்று தெரியவில்லை ரம்பாவை போட்டு அடித்து விட்டார். அடி தங்க  முடியாமல் ரொம்ப கத்தி அழுது இருக்கிறார் பின் வந்து விலக்கி விட்டனர்.

கடைசியாக லைலாவிடம் ஏன் ரம்பாவை அடிச்சீங்க என கேட்டதற்கு எனக்கே தெரியல என சொல்லி சமாளித்திருக்கிறார் இதற்கான உண்மையான காரணத்தை செய்யாறு பாலு கூறியுள்ளார். கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாக இருந்த விஐபி படத்தில் முதலில் ரம்பா கேரக்டரில் நடிக்க இருந்தது லைலாதானாம் ஆனால் அவரோ எதுவாக இருந்தாலும் நான் வர முடியாது. என்னை வந்து தான் தயாரிப்பாளர் பார்க்கணும் என தெனாவட்டாக கூறிவிட்டாராம்

விஜயாவை எதிர்த்து பேசிய மீனா.. பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருக்கே -சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

இதை அறிந்த தாணு லைலாவுக்கு பதில் ரம்பாவை நடிக்க வைத்துவிட்டாராம் இந்த விஷயத்தை சாதகமாகி கொண்ட சிலர் ரம்பா தான் உங்களுடைய வாய்ப்பை தட்டி பறித்து விட்டார் என லைலாவிடம் ஊதியிருக்கிறார்கள் லைலாவும் இது உண்மை என நினைத்து பழி தீர்க்க நேரம் பார்த்து வந்த நிலையில் அந்த ட்ரெயினில் ரம்பாவை போட்டு அடித்து உள்ளார் என கூறியிருக்கிறார்.