மாமியார் வீட்டில் கேம்பயர் வைத்து நடுரோட்டில் பொண்டாட்டியுடன் குத்தாட்டம் போடும் சூர்யா.. வயித்தெரிச்சலில் கௌதம், ராஜலட்சுமி.. ஆஹா கல்யாணம்

ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் ராஜலட்சுமி மாமனாரிடம் சூர்யாவை மகா வீட்டிற்கு அனுப்பாதீர்கள் என சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு தாத்தா கல்யாணம் பண்ணிட்டு வந்தா பொண்ணுங்க திரும்ப அவங்க வீட்டுக்கு போக கூடாதா என பேசிக் கொண்டிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து மகா அம்மா வீட்டில் உள்ள சாமி சிலைகளுக்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது சூர்யா அவளை உத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் கோடீஸ்வரி என்ன மாப்பிள்ளை இன்னும் தூங்காம  இருக்கீங்க டீ வேணா எடுத்துட்டு வரட்டுமா என கேட்கிறார். அதற்கு சூர்யாவோ அதெல்லாம் ஒன்னும் வேணாம் அத்தை என  கூறிவிடுகிறார். அதனை தொடர்ந்து மகாவின் தங்கச்சி கேம்பயர் வைத்து டான்ஸ் ஆடுகிறார்.

குடும்ப குத்து விளக்காக இருந்துகிட்டு குடிபோதையில் செய்கிற வேலையா இது.! அதிர்ச்சியான ரசிகர்கள்..

பின்னர் அடுத்த சீனில் கௌதம் மகா அப்பா செய்த சிலையை கடத்துவதற்கு ஆள் அனுப்பி இருந்தார். அவர்களுக்கு போன் செய்து சிலையை கடத்திட்டிங்களா என்ன செய்றீங்க என கேட்கிறார். அதற்கு அவர்களோ இன்னும் இல்லை. அந்த ஆளு ஏதாவது ஒன்னு உருண்டா கூட முழிச்சு பார்க்கிறான்  என சொல்கிறார்கள் அதற்கு கௌதம் விடியிற  வரைக்கும் பொறுமையா முழிச்சி இருந்து டிபன் எல்லாம் வாங்கி சாப்பிட்டு பொறுமையா கடத்திட்டு வாங்க என அவர்களை திட்டிட்டு உடனே கடத்திட்டு வாங்கடா என சொல்கிறார்.

பின்பு அதனை தொடர்ந்து கோடீஸ்வரி, மகா, சூர்யா என அனைவரும் சந்தோஷமாக டான்ஸ் ஆடி கொண்டிருக்கின்றனர். ஆனால் குடோனில் கௌதம் அனுப்பிய ஆட்கள் மகா வின் அப்பாவை அடித்து விட்டு சிலையை கடத்திச் சென்று விடுகின்றனர். உடனே அங்கு வந்த சிறுவன் மகாவிடம் அனைத்தையும் சொல்லி அவர்களை குடோனுக்கு கூப்பிட்டு போகிறார்கள்.

தோனிய நம்பி வீணா போயிட்டேன்.. ஒரே படத்துல பேமஸ் ஆனா இப்படித்தான் நடக்கும்..

அங்க போனதும் மகாவீன் அப்பா நடந்ததை சொல்லி தலையில் அடித்துக் கொண்டு அழுகிறார். உடனே சூர்யா நான் சிலையோடு தான் வருவேன் என சொல்கிறார் அதோட இந்த எபிசோடு முடிவடைகிறது.