போதையில் அசிங்கமாக பேசி அந்த இடத்தில் கை வைத்து கசக்கினார் – குணச்சித்தர நடிகர் குறித்து நடிகை சோனா

Sona : நடிகை சோனா குணசித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பெயரையும், புகழையும் சம்பாரிதார் ரஜினியின் குசேலன் படத்தில் அதிக காட்சிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார். அதன் பிறகு பல படங்களில் நடித்து வந்த..

இவர் திடீரென பிரபல பாடகர் எஸ் பி பி அவர்களின் மகன் சரண் மீது புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி உள்ளார். வெங்கட் பிரபு வைத்த பார்டி ஒன்றில் அழைத்தனர் நானும் போய் கலந்து கொண்டேன் ஆரம்பத்தில் சந்தோஷமாகத் தான் இருந்தேன்.

இந்த ஆள் கூடலாம் என்னால விளையாட முடியாது. கோபத்தின் உச்சிக்கு சென்ற அர்ச்சனா – வெளியான பிக்பாஸ் ப்ரோமோ

திடீரென போதையில் நடிகர் சரண் என் மீது பாய்ந்து மார்பின் மேல் கை வைத்து அழுத்தினார் நான் அவரை தள்ளி விட்டேன். அவர் கோபப்பட்டு தேவையில்லாத வார்த்தைகளை பேச ஆரம்பித்தார்.. நீ என்னடி சீன் போடுற சான்ஸ்காக நிறைய பேர் கூட பண்றது தானே..

என் கூட பண்றதுல என்ன தப்பு என மோசமான வார்த்தைகளை உபயோகப்படுத்தினார். இப்படியெல்லாம் பேசுவார் என நான் கொஞ்சம் கூட எதிர்பார்த்தது இல்லை அதிர்ந்து போனேன். உடனே இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் சில நடிகர்கள் வந்து என்னை காப்பாற்றி அவரை வெளியே போடா என அந்த பக்கம் தள்ளி இழுத்து போட்டார்கள்.

மைக் மோகனை உருகி உருகி காதலித்த நடிகை.. உனக்காக நடிப்பையும் நிறுத்துகிறேன்..! சொன்னது யார் தெரியுமா.?

அவர் அப்படி பண்ணியது இன்று வரை என்னால் மறக்கவே முடியவில்லை என தனது வேதனையை பகிர்ந்தார். இந்த பிரச்சனைக்கு பிறகு நடிகை சோனாவுக்கு சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் கிடைக்காததால் கடைசியாக மலையாள பக்கம் போய் துணை கதாபாத்திரங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறாராம்.