கொடிகட்டி பரந்த ரம்பா சினிமாவை விட்டு விலகியது ஏன்.? பல வருடம் கழித்து வெளியான ரகசியம்..

90களில் நம்பர் ஒன் மாடன் அழகியாக முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. அந்த காலகட்டத்தில் இவரது கால் சீட்டுக்காக இயக்குனர் மற்றும் நடிகர்கள் என கியூவில்  நிற்பார்கள்.

அந்த அளவிற்கு சிறந்த நடிப்பு திறனும் அழகும் கொண்டவர். எந்த ஒரு திமிருத்தனமும் இல்லாமல் எதார்த்தமாக தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்து முன்னணி அந்தஸ்தை தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, ஹிந்தி, போஜ்பூரி போன்ற பழமொழிகளும் நடித்து பிரபலமானார்.

அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தொடை அழகி என இவருக்குப் பெயரும் இருந்தது. தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், கார்த்திக், அர்ஜுன், பிரசாந்த் போன்ற அனைத்து நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

மாமியார் வீட்டில் கேம்பயர் வைத்து நடுரோட்டில் பொண்டாட்டியுடன் குத்தாட்டம் போடும் சூர்யா.. வயித்தெரிச்சலில் கௌதம், ராஜலட்சுமி.. ஆஹா கல்யாணம்

அப்படி நம்பர் ஒன் ஹீரோயினாக  நடித்து வந்த இவர் படம் தயாரிப்பதில் ஆர்வம் கொண்டு தனது சகோதரருடன் சேர்ந்து த்ரீ ரோசஸ் என்ற திரைப்படத்தை தயாரித்தார். அந்தப் படத்தில்  அவருடன் சேர்ந்து லைலா, ஜோதிகா போன்றோரும் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் வெளியாகி ஹிட் கொடுக்கும் என்ற எதிர்பார்த்து இருந்த அவருக்கு தலையில் இடி விழுந்தது போல படம் அந்த அளவிற்கு வெற்றி பெறவில்லை அதுமட்டுமல்லாமல்  பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடிக்கவில்லை. எனவே ரம்பா கடனில் மூழ்கினார் அதனால் மவுண்ட் ரோட்டில் உள்ள தனது வீட்டையே விற்று விட்டார்.

குடும்ப குத்து விளக்காக இருந்துகிட்டு குடிபோதையில் செய்கிற வேலையா இது.! அதிர்ச்சியான ரசிகர்கள்..

மேலும் அதனை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்தார் ஆனால் அந்த திரைப்படங்களும் அவருக்கு கை கொடுக்கவில்லை எனவே இதற்கு மேல் நடித்தால் வேலைக்காகாது என முடிவு செய்து கனடாவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

அதை தொடர்ந்து தற்போது இவருக்கு அழகான இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. தற்போது இவர் குடும்ப வாழ்க்கை மிகச் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்.