கணவனுக்கு விபூதி அடித்து விட்டு நாலு நடிகர்களுடன் ஜல்சா செய்த நடிகை.! காலம் போன காலத்தில் சிக்கிக் கொண்ட அவலம்..

Actress gossips : பிரபல நடிகையின் ரகசிய வாழ்க்கை நீண்ட நாள் கழித்து கணவருக்கு தெரிய வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருப்பதாக சினிமா வட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. அக்கட தேசத்தில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் அந்த நடிகை பல்வேறு மொழிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார்.

குடும்ப வாழ்க்கையிலும் கணவருக்கு எந்த ஒரு குறையும் வைக்காமல் குழந்தைகள் பேர குழந்தைகள் என சிறப்பான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். ஆனால் இளமை காலத்தில் ஒரே ஆட்டம் பாட்டம் தான் அதனால் இவருக்கு சினிமா வாய்ப்பு குவிந்த நிலையில் இருந்தது பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.

என் ரசிகர்கள் என்னை கைவிட மாட்டார்கள் நிரூபித்த சிவகார்த்திகேயன்.! அயலான் வசூல் எவ்வளவு தெரியுமா..?

இவர் அழகில் மயங்காத முன்னணி நடிகர்களோ தயாரிப்பாளர்களோ இயக்குனர்கலோ இல்லை என பலரும் கூறினார்கள் ஆனால் பலருக்கும் டாடா காட்டி விட்டு சினிமா சிகரத்தை அடைந்த அந்த நடிகை ரகசியமாக சில நடிகர்களுடன் மட்டும் டச்சில் இருந்துள்ளார் எங்கு இது இந்த விவகாரம் தன்னுடைய கணவருக்கு தெரிந்து விட்டால் குடும்ப வாழ்க்கை கெட்டுப் போகுமோ என சிறுவயதில் நடத்திய அந்தரங்க லீலைகளை அப்படியே பல வருடங்களாக கணவனுக்கு தெரியாமல் மறைத்து விட்டார்.

இத்தனை வருடங்கள் கணவருக்கு தெரியாமல் மறைத்து வாழ்ந்து வந்த அவர் கிட்டத்தட்ட நான்கு பேருடன் ரகசிய உறவில் இருந்துள்ளார் அதில் இரண்டு நபர் நடிகையின் கணவருக்கு நல்ல நெருங்கிய நண்பர்கள் இதனால் பல வருடங்களுக்கு பிறகு தெரிய வந்த உண்மையால் கணவனால் ஜீரணிக்க முடியவில்லை.

டைட்டில் வின்னர் என பில்டப் செய்து நொந்து நூடில்ஸ் ஆன மாயா பிக் பாஸ் வீட்டில் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.?

இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் தனது தோழியை அவமரீதியாக நடத்தி விட்டாராம் இந்த விவகாரம் பூதகரமாக வெடித்தது அதனால் அந்த நடிகையின் பழைய காதல் மற்றும் ரகசிய வாழ்க்கையை தக்க சமயத்தில் வேறொருவர் மூலம் நடிகையின் கணவருக்கு தெரியப்படுத்தியுள்ளார் என்னைய அசிங்கப்படுத்தின உன் வாழ்க்கையே அவ்ளோதான் என்ன பழி தீர்த்துக் கொண்டார் நடிகையின் தோழி.

இந்த மேட்டர் வெளியே தெரிந்ததும் வயதானாலும் பரவாயில்லை விவாகரத்து செய்து விடலாம் என கணவர் திட்டம் போட்டதாகவும் ஆனால் அவருடைய காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதால் அந்த நடிகையை மன்னித்து விட்டு விட்டார் என தெரிகிறது அது மட்டும் இல்லாமல் அந்த நடிகை அதெல்லாம் பட வாய்ப்புக்காக செய்த வேலைகள் நானே அதை பல ஆண்டுகளாக மறைத்து விட்டேன். எங்கு உங்களுக்கு தெரிந்தால் குடும்ப வாழ்க்கை கெட்டுப் போயிடும் என சொல்லாமல் மறைத்து விட்டேன்.

நான் செய்தது தவறு தான் என தன்னுடைய கணவர் காலில் அழுது புரண்டு மன்னிப்பு கேட்டுள்ளார் உடனே கணவர் இனிமேல் எங்கேயும் வெளியே போகக்கூடாது என உத்தரவு போட்டுள்ளார் அதன் பிறகு தான் நடிகை தற்போது கணவருடன் வாழ்ந்து வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.