கோடீஸ்வரியை நடுரோட்டில் வைத்து அசிங்கப்படுத்திய சேட்டு.. ஐஸ்வர்யா சாப்பிடுவதை பார்த்து கடுப்பான பாட்டி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha kalyanam today episode november 13 : இன்றைய எபிசோடில் பிரபா வீட்டு கஷ்டத்தை புரிந்து கொண்டு ஏதாவது வேலைக்கு போகலாம் என்று நினைத்து நண்பர் சங்கரிடம் உதவி கேட்கிறார். சங்கர் அவருக்கு தெரிந்த ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கு அழைத்திட்டு போய் வேலை வாங்கி தருகிறார்..  பிறகு விஜய் பிரபாவிடம் உனக்கு என்ன பிரச்சனை என்கிட்ட சொல்ல மாட்டியா என்று கேட்க பிரபா நீ எதுக்கு என்னை பாலோ பண்ணிட்டு வர உன் வேலையை   பாரு என்று சொல்லிவிட்டு போகிறார்..

அடுத்து கோடீஸ்வரியும் தசாதரனும் ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருக்கின்றன. அப்பொழுது சேட்டுவும் சேட்டு ஆட்களும் வந்து தசாதரனிடம் வம்பு இழுக்கின்றனர். இதை பார்த்த பிரபா சேட்டை அடிக்கிறார்.. பிறகு வீட்டிற்கு வந்ததும் கோடீஸ்வரி எத பத்தியும் யோசிக்காம இருந்த வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்தது என் தப்புதான் என்று அழுது புலம்பி கொண்டிருக்கிறார்.

இப்ப சொல்றேன்.. கேப்டனுக்கு அடுத்து இவர்தான்.! அரசியலில் இறங்கினால் சிஎம் ஆகலாம் – மீசை ராஜேந்திரன் பேச்சு

அடுத்து சூர்யாவுடைய அப்பாவும் சித்தப்பாவும் மகாவிடம் சூர்யா கிட்ட கொட்டேஷன் பைல் கேட்டேன்னு வாங்கிட்டு வாம்மா என்று சொல்ல மகா உள்ள போய் சூர்யா கிட்ட பைல் கேட்கிறார். அப்பொழுது பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கும் சூர்யா பைல் கப்போர்ட்ல இருக்கு, அதுக்கு முன்னாடி துண்டு எடுத்து கொடுத்துட்டு போ என்று சொல்ல மகாவும், சூர்யா பாத்ரூம் டோரை துறந்து துண்டை கொடுத்துவிட்டு..

மூடும்பொழுது புடவை டோரில் மாட்டி கொண்டது உடனே மகா விடுங்க நான் போகணும் என்று சொல்ல வீம்புக்கு சூர்யா மகா உடைய புடவையை பிடித்துக் கொண்டு விடாமல் இருக்கிறார். பிறகு நைட்டு சூர்யா மகாவை ஒரு இடத்திற்க்கு அழைத்துட்டு போய் கார் ஓட்ட கற்றுக் கொடுக்கிறார்..

நீ என்னைக்கும் சம்பளம் வாங்கும் வேலைக்காரன் தான் அர்ஜுனை சீண்டிய தமிழ்..! இருந்த ஆர்டர் கேன்சல் ஆனதால் ராகினிடம் வெறுப்பை காட்டும் மாப்பிள்ளை..

அடுத்து ஐஸ்வர்யா வெஜிடபிள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் அதை பார்த்த பானுமதி பாட்டி என்ன பச்சை காய்கறி சாப்பிட்டு இருக்க என்று கேட்க இதெல்லாம் சாப்பிட்டாதான் என்னோட வெயிட் ஏறாது நான் ஃபிட்டா இருக்கணும் இல்ல அதான் பாட்டி என்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் இதோட எபிசோட் முடிந்துள்ளது..