மகாவை அவங்க அம்மா வீட்டுக்கு போக விடாமல் சதி திட்டம் தீட்டும் சூர்யா.. ஐஸ்வர்யா பார்த்த நார வேலை – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha Kalyanam today episode december 20 : இன்றைய எபிசோடில் கிருஷ்ணமூர்த்தி கான்ட்ராக்ட் ஆர்டரை சூர்யா கேன்சல் பண்ணிவிட்டார் அதனால் மகா இப்ப நம்ம அம்மா வீட்டுக்கு போய் அந்த ஆர்டர திரும்பி வாங்கி வேலை செய்யணும் என்ன பண்றது என்று வேதாளச்சலம் தாத்தா கண்ணில் படும்படி அவர் முன்பு மகா வேலை செய்து கொண்டிருக்கிறார்.

பிறகு வேதாச்சலம் மகாவிடம் இன்னும் உங்க அம்மா வீட்டுக்கு வேலைக்கு போகலையா என்று கேட்க, போகனும் தான் தாத்தா ஆனா அந்த ஆர்டரை சூர்யா கேன்சல் பண்ணிட்டாரு என்று சொல்ல வருவதற்குள் சூர்யா நான் அவர்கிட்ட திரும்பி பேசுறேன், நீ உள்ள வா நானே கொண்டு போய் உங்க அம்மா வீட்ல விடுறேன்  என்று மகாவை சொல்ல விடாமல்..

அந்தப் படத்தில் நான் ஹீரோ.. யாருக்கும் தெரியாது.? செந்தில் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

ரூமுக்குள் அழைத்துக்கொண்டு போய் தாத்தா கிட்ட என்ன மாட்டி விடலாம்னு பாக்குறியா நானே உங்க வீட்டுக்கு கொண்டு வந்து விடுறேன் நீ போய் கெளம்பு என்று மகாவிடம் சொல்கிறார்.. இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா கௌதம் கிட்ட உங்க அண்ணன் சூர்யா மகா என்ன சொன்னாலும் கேட்கிறார்.

அந்த அளவுக்கு மகா சூர்யாவ மாத்தி வச்சுருக்கா, புருஷன எப்படி வளைச்சி போடுறதுன்னு மகா கிட்ட தான் கிளாஸ் எடுக்கணும் போல என்று சூர்யா காதில் வாங்கும் படி கௌதம் இடம் சொல்லிக் கொண்டிருக்கிறார் இதை கேட்ட சூர்யாவும் என்ன இப்படி எல்லாம் நினைக்கிறாங்க.. நான் என்ன மகாவுக்கு அடங்கிய பொட்டி பாம்பா என்று மகா பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது அவ அவங்க அம்மா வீட்டுக்கு வேலைக்கு போகக்கூடாது..

திராட்சை ரசம் ஊற்றி மனத் தீயை அணைக்கிறேன்.. நித்தம் நித்தம் குடியால் அழியும் நடிகைகள்.. நடுரோட்டில் தள்ளாடி போலீசில் சிக்கிய நடிகை..

அவ வழிக்கு விழுந்து கால் சுளுக்கு புடிக்கணும் என பாத்ரூமுக்கு வெளியே எண்ணெய் ஊற்றி வைத்திருக்கிறார்.. பிறகு மகா குளித்துவிட்டு வெளியே வருவதும் எண்ணெய் கொட்டி கடப்பதை பார்த்து அதை மிதிக்காமல் சூர்யாவிடம் வந்து நீங்க தான இப்படி எண்ணெய் ஊத்தி வச்சீங்க என்று கேட்க நான் பண்ணவில்லை என்று சூர்யா சொல்வதும்..

பிறகு மகா வீடியோவாக எடுத்து வைத்திருக்கிறார் அதை காண்பித்து இங்கு பாருங்க நீங்கதான் இப்படி பண்றீங்க நான் மட்டும் எண்ணெயில் வழுக்கி தலையில் அடிபட்டு கோமாவுக்கு போயிருந்தா என்ன யாரு பாப்பா அப்படியே அள்ளிட்டு போய் எங்க அம்மா வீட்டுல விட்டுருவிங்க அதுக்கு தான் பிளான் போட்டீங்க என்று கேட்க..

சூர்யா நான் அந்தளவுக்கு எல்லாம் நினைக்கல எண்ணையில வழிக்கு கால் சுலைக்கி உங்க அம்மா வீட்டுக்கு வேலைக்கு போக மாட்ட இல்ல அதனால தான் அப்படி பண்ணினேன் என்று சொல்கிறார் உடனே மகா நான் இத போய் தாத்தா கிட்ட காமிக்கிறேன் என சொல்வதற்கு சூர்யா வேண்டாம் என்று சொல்கிறார் இதோட இந்த எபிசோடு முடிந்துள்ளது..