திராட்சை ரசம் ஊற்றி மனத் தீயை அணைக்கிறேன்.. நித்தம் நித்தம் குடியால் அழியும் நடிகைகள்.. நடுரோட்டில் தள்ளாடி போலீசில் சிக்கிய நடிகை..

tamil actress : பொதுவாக சினிமாவில் வாய்ப்பு என்பது மிகவும் கடினம்தான் ஆனால் சமீப காலமாக தங்களுடைய திறமையை சமூக வலைதளத்தின் மூலம் நிரூபித்து மிக எளிதாக பட வாய்ப்பை  அடைந்து வருகிறார்கள். என்னதான் ஒரு சில திரைப்படங்களில் நடித்தாலும் தன்னுடைய கடின உழைப்பால் தான் முன்னேற முடியும் அந்த நிலைமை தற்பொழுது வந்துவிட்டது.

அப்படி கடுமையான உழைப்பால் முன்னேறி மோசமான சில கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்த நடிகைகளும் இருக்கிறார்கள் அப்படி மதுவால் அழிந்து போன நடிகைகள் யார் யார் என்பதை இங்கே காணலாம். 80 காலகட்டத்தில் கொடி கட்டி பறந்து இளசுகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நடிகை தான் சில்க் ஸ்மிதா. புகழின் உச்சத்திற்கு சென்று மது பழக்கத்திற்கு அடிமையாகி இதை குடித்தால் தான் உறக்கமே என்ற நிலைமைக்கு வந்து வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

அதேபோல் இந்திய சினிமாவில் டாப் நடிகையாக இருந்து வந்த மனிஷா கொய்ராலா மது பழக்கத்திற்கு அடிமையாகி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவஸ்தை பட்டார். அதிலும் ஒருவர் படுக்கை மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடித்து மது அருந்திவிட்டு தைரியத்தோடு நடிப்பாராம் இவர் மது அருந்து தள்ளாடிய வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வெளியானது.

தன்னுடைய கணவரால் மது பழக்கத்திற்கு அடிமையாகி வாழ்க்கையை  நாசமாக்கிக் கொண்ட நடிகை தான் ஊர்வசி ஆனால் தற்பொழுது இதிலிருந்து மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். அவரைத் தொடர்ந்து நடிகர் ரம்யா கிருஷ்ணனும் பல இரவு பார்ட்டிகளில் கலந்துகொண்டு மது போதையில் இருந்திருக்கிறார் என தகவல் வெளியானது.

கொரோனா காலகட்டத்தில் கூட மது பாட்டில்களை பாண்டிச்சேரியில் இருந்து எடுத்துவரப்பட்ட ரம்யா கிருஷ்ணன் போலீசாரால்  பிடிபட்டார் என தகவல் வெளியானது. இவரைத் தொடர்ந்து கமலஹாசனின் மகள் சுருதிஹாசன் மதுவுக்கு அடிமையாகி பல அட்டூழியங்களை செய்துள்ளார்  ஆனால் தற்பொழுது அதையெல்லாம் விட்டுவிட்டு தன்னுடைய காதலருடன் வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

சிம்பு, பிரபு தேவா காதல் முறிவுக்குப் பிறகு சகா சரக்கே கதி என கடந்த நடிகை நயன்தாரா இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு பொழுது  அதன் புகைப்படங்களும் வெளியானது இப்படி குடிக்கு  அடிமையாக அதன் பின்னர் மீண்டு வந்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை பிடித்தார். இவரைத் தொடர்ந்து சர்ச்சை நாயக்கியாக தமிழ் சினிமாவில் வலம் வந்த திரிஷா நைட் பார்ட்டியில்  மது அருந்திவிட்டு நடுரோட்டில் பிரச்சனை செய்த தகவலும் வெளியானது.

திரிஷாவுக்கு மதுப்பழக்கம் அதிகமானதால் தான் திரிஷாவின் காதலர் நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணமும் நிறுத்திவிட்டார் அதன்பின் மார்க்கெட்டை இழந்த 24 மணி நேரமும் சகா குடி எனக் கடந்து மீண்டும் தன்னுடைய இடத்தை விடாமுயற்சியால் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.