புருஷன், மாமியாரே தனக்கு எதிராக நிற்கும் போது மகாவிற்கு சப்போர்ட் பண்ணிய வேதாச்சலம்.. கடுப்பான கௌதம் – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha Kalyanam today episode december 19 : இன்றைய எபிசோடில் கோடீஸ்வரி மகாவிடம் ராஜலட்சுமி வந்து பேசியதை சொல்கிறார் பிறகு மகாவிற்கு காண்டாக்ட் கொடுத்த கிருஷ்ணமூர்த்தியும் வீட்டிற்கு வந்து இனி இந்த காண்டாக்ட் உங்களுக்கு இல்ல நீங்க எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்று சொல்ல மகா ஏன் இப்படி சொல்றீங்க..

யாரு காண்ட்ராக்ட கேன்சல் பண்ணீங்க என்று கேட்க உங்க வீட்டுக்காரர் சூர்யா தான் இந்த காண்டாக்ட் கேன்சல் பண்ண சொன்னாரு என்று சொல்வதும் மகா வலியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை பிறகு மகா வீட்டிற்கு வருகிறார்..  எல்லோரும் மகாவிற்காக தான் காலில் வெயிட் பண்ணுகின்றனர்.

குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து ரகளை பண்ணும் முத்து.. வேதனையில் மீனா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்.

அப்பொழுது மகா வீட்டிற்கு வந்ததும் ராஜலட்சுமி எங்க போயிட்டு வர என்று கேட்க நீங்க ஏன் இப்படி பண்ணிங்க எங்க அம்மா அப்பாவை போய் தப்பா பேசிட்டு வந்து இருக்கீங்க என கேட்பதற்கு ஆமா நீ பண்ற வேலை எனக்கு பிடிக்கல அதனால நான் போய் திட்டிட்டு வந்தேன் என்று சொல்கிறார் பிறகு மகா சூர்யாவை பார்த்தும் இந்த காண்ட்ராக்டர் நீங்க கேன்சல் பண்ணி இருக்கீங்க என்று சொல்கிறார்..

பிறகு எல்லோரும் சேர்ந்து மகாவை நீ பண்றது ரொம்ப தப்பு பெரியவங்க சொல்றத கேளு என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர் அப்பொழுது வேதாசலம் வீட்டிற்கு வந்து மகாவை யாரும் எதுவும் சொல்லாதீங்க மகா என்ன தப்பு பண்ணிட்டா, அவங்க பொறந்த வீட்டுக்கு உதவி பண்றது தப்பு இல்ல என்று சொல்வதும் சூர்யா நாங்க தான் அவங்க வீட்டு கஷ்டத்தை போக்க எவ்வளவு வேணாலும்..

காச வாங்கிட்டு போக ஹனிமூன் வந்திருக்காங்க ரவீனா மணியை ட்விட்டரில் காரித் துப்பும் ரசிகர்கள்… உண்மையை உடைத்த வனிதா..

பணம் தரோன்னு சொல்றோமே என்று சொல்ல ஏற்கனவே மகா அவங்க சம்பள பணத்தை கொடுத்ததுக்கே வீட்ல அவ்வளவு பிரச்சனை வந்தது அதனாலதான் மகா இந்த வீட்டு பணத்த எடுத்துட்டு போக வேணாம்னு அங்க போய் வேலை செய்கிறார் இதுல எந்த தப்பும் இல்ல மகா உனக்கு இந்த தாத்தா சப்போட்டா இருப்பேன் நீ உனக்கு புடிச்சதை பண்ணு என்று சொல்கிறார்.

பிறகு மகா உன் சந்தோஷப்படுகிறார் அடுத்து ரூமில் சூர்யாவிடம் ஆரம்பத்தில் உதவி பண்ற மாதிரி நடிச்சு கடைசில கால வாரி விட்டுட்டீங்க நீங்க ஒரு பிசினஸ் மேனுங்கறது காமிச்சிட்டீங்க உங்ககிட்ட போட்டி போட நான் யாரு நான் எங்க அப்பா அம்மா ரொம்ப சாதாரணமானவர்கள் ஏன் இந்த கான்ட்ராக்ட்ல கேன்சல் பண்ணுங்க என்று கேட்க..

நீ நாங்க யார் சொல்றதயும் கேக்குற மாதிரி தெரியல அதனாலதான் அப்படி பண்ணேன் என்று சொல்கிறார்.. அடுத்து கோடீஸ்வரியிடம், தசரதன் இதுக்கு தான் ஏற்கனவே சொன்ன இந்த வீட்டை விக்கிறது தவிர வேற வழி இல்ல பேசிக் கொண்டிருக்கின்றனர் இதோடு எபிசோட் முடிந்துள்ளது.