அப்பா, அம்மாவுக்கு உதவி பண்றது ஒரு குத்தமா.. மகாவை நேரம் பார்த்து போட்டுக் கொடுக்கும் சித்ராதேவி – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha Kalyanam today episode December 15 : இன்றைய எபிசோடில் மகா அவங்க அப்பா, அம்மா கஷ்டத்திற்காக அவங்க வீட்டுக்கு போய் மண் வேலை செய்கிறார்.. இதனை வீடியோ எடுத்து கௌதம் சித்ராதேவி சோசியல் மீடியாவில் அப்டேட் செய்தனர்.. பிரபல தொழிலதிபர் விபி ஜுவல்லர்ஸ் ஓனர் வேதாச்சலத்தின் வீட்டு மருமகள் மகா..

பிறந்த வீட்டு கஷ்டத்திற்காக மண் வேலை செய்கிறார் என்று டிவியில் சொல்லுகின்றனர் இதை பார்த்து எல்லோரும் ஷாக் ஆகின்றனர் பிறகு மகா வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது ராஜலட்சுமி உன்னை இந்த வீட்டு மருமகளா அங்கீகரிக்கவில்லை என்றாலும் இந்த வீட்ல தான் நீ இருக்க, உங்க வீட்ல போயி சாதாரண மண் வேலை செஞ்சுட்டு இருக்க, அதனால மீடியாகாரங்க..

அர்ஜுன் கை காலை உடைத்து மூளையில் உட்கார வைத்த மேக்னா.! மாப்பிள கரண்ட்னு தெரியாம கைய வச்சுட்டியே..

எங்களை தப்பா பேசுறாங்க என்று சொல்ல நான் என்ன தப்பு பண்ணிட்டேன் எங்க அப்பா அம்மா கஷ்டப்படுறாங்க அதனால அவங்களுக்கு உதவி பண்ண மீடியோ காரங்க என்ன வேணாலும் பேசுவாங்க அதுக்காக எங்க அப்பா அம்மாவுக்கு என்னால உதவி செய்யாம இருக்க முடியாது. நான் பண்ணது தப்புனா அந்த தப்பை நான் திரும்பி செய்வேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அப்பொழுது சூர்யாவும் வந்து நீ பண்ணது தப்பு தான் என்று சொல்கிறார்.. பிறகு மகா நான் பண்ணது தப்பு என்றால் அதை நானே சரி பண்ணுகிறேன் என்று சொல்கிறார்.. அடுத்து விஜய் அனாமிகா கொடுத்த ஒன்பது நம்பர் உடன் ஒவ்வொரு நம்பராக மாற்றி போட்டு போன் பண்ணி அனாமிகா வா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.. எல்லோரும் ராங் நம்பர் என்று சொல்ல பிறகு நடுராத்திரியில் பிரபாவுக்கு போன் பண்ணி அனாமிகா நம்பரை கண்டுபிடித்து கொடு என்று கேட்கிறார்.

ரவி – ஸ்ருதிக்காக தன் ரூமை கொடுத்துவிட்டு வெளியில் படுத்த அண்ணாமலை.. முத்து செய்த வேலை – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

அதற்கு பிரபா நடுராத்திரியில தூங்கிட்டு இருக்கும்போது டிஸ்டர்ப் பண்ணாத உன்னை தொலைச்சிடுவேன் என்று திட்டி விட்டு போனை வைக்கிறார்.. அடுத்து சூர்யா மகா கிட்ட நீ பண்ண தப்ப சரி பண்றேன்னு சொன்னியே என்ன பண்ண போற என்று கேட்க என்ன பண்றதுன்னு எனக்கு இதுவரையும் ஐடியா தெரியல ஆனா ஏதாவது பண்ணுவேன் என்று சொல்கிறார் பிறகு அடுத்த நாள் காலையில் விஜய் வேகமாக ஓடி வந்து அண்ணி பேசிய வீடியோவை பாருங்க என்று டிவி ஆன் பண்ணுகிறார்.

அப்பொழுது மகா சில மீடியோ காரங்களை கூப்பிட்டு நீங்க எழுதுன தப்பான வார்த்தையால எங்க வீட்ல பெரிய பிரச்சனை ஆயிடுச்சு, மண்ணுல மண் பாண்டம், சிலை செய்வது எனக்கு ரொம்ப பிடிச்ச வேலை தான் கல்யாணத்துக்கு அப்புறம் எனக்கு புடிச்ச வேலையை செய்யறது தப்பா அதை நீங்க தப்பா எழுதி இருக்கீங்க.. நான் எங்க பிறந்த வீட்ல எங்க அப்பா அம்மாக்கு கஷ்டம்னு சொல்லி பணம் கேட்டா..

என் புருஷன் எத்தனை லட்சம் வேணும்னாலும் தருவாரு, ஆனா எனக்கு அவங்க கிட்ட கேட்க உடன்பாடு இல்லை அதனால் தான் எனக்கு புடிச்ச வேலையை நானே அவங்க கூட செய்றேன், என்னோட புகுந்த வீட்ல எந்த ஒரு கஷ்டமும் படுத்துல எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து இருக்காங்க என்று சொல்கிறார் பிறகு இந்த வீடியோவை பார்த்த பிறகு சித்ராதேவி என்னம்மா நடிக்கிறா..

அந்த வீடியோவை எல்லாம் பார்த்திருக்க மாட்டாங்கன்னு இப்ப இன்னொரு வீடியோ போட்டு எல்லாருக்கும் தெரியப்படுத்தா என்று சொல்ல, ஐஸ்வர்யாவும் மகா இப்படித்தான் யார் சொல்றதையும் கேட்க மாட்டா, அவ இஷ்டத்துக்கு பண்ணுவா என்று போட்டு கொடுக்கிறார் பிறகு ராஜலட்சுமி எல்லாம் உங்க அம்மா கோடீஸ்வரி வேலைதான் என்று சொல்கிறார் இதோடு இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.