சித்ராதேவியிடம் கையும் களவுமாக மாட்டிய ஐஸ்வர்யா.. காப்பாத்தி விட்ட மகா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha Kalyanam today episode December 08 : ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடில் விஜயின் கவிதையை பேப்பரில் பார்த்த ஒரு ரசிகை உங்க கவிதை ரொம்ப சூப்பர் என்று கடிதம் எழுதி அனுப்பி இருக்கிறார்.. அடுத்து ஐஸ்வர்யா இப்பன்னு பார்த்து பீரியட்ஸ் பெயிண்ட் வந்துச்சு மாத்திரை கூட நம்ம வாங்கி வச்சிருக்கல..

இப்ப மாத்திரை போட்டே ஆகணும் என்று மாத்திரை ஆர்டர் பண்ணி வர வைக்கிறார்.. பிறகு டெலிவரி காரர் அந்த மாத்திரையை எடுத்துட்டு வீட்டு வாசலில் வந்து ஐஸ்வர்யாவுக்கு போன் பண்ணி வர சொல்கிறார்.. ஐஸ்வர்யாவும் வந்து உன்னை வீட்டுக்கு வெளியே தான நிக்க சொன்ன, உள்ள யாரு வர சொன்னா என்று சத்தம் போட்டு விட்டு பிறகு மாத்திரையை வாங்கிட்டு ரூமுக்கு போகிறார்.

வாய்ப்பு தராங்கனு வழிஞ்சுகிட்டு சிரிச்சுகிட்டு நின்னா இதுதான் நிலைமை – அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசிய சங்கீதா

இதை சித்ராதேவி பார்த்துக் கொண்டு ஐஸ்வர்யா ஏதோ திருட்டு வேலை பண்றா என்னன்னு கண்டுபிடிக்கணும் என்று நினைக்கிறார்.. பிறகு ஐஸ்வர்யா இந்த மாத்திரையை போட்டுவிட்டு யாரும் பார்க்காத மாதிரி ஒரு இடத்துல வைக்கணும் என்று பிரவில் ஒளித்து வருகிறார்.. ஐஸ்வர்யா ரூமை விட்டு வெளியே போனதும் சித்ராதேவி ரூமில் வந்து அந்த மாத்திரையை தேடி எடுத்து..

இது பீரியட் ஸ்பெயினுக்கு போடுற மாத்திரை ஆச்சே இது எதுக்கு இவளுக்கு அப்படின்னா ஐஸ்வர்யா கர்ப்பமா இல்லையா இத்தனை நாள் நம்மகிட்ட ஏமாத்தி நடிச்சிட்டு இருக்காளா என்று கோபப்படுகிறார் அடுத்து மகா இந்த ஒரு லட்சம் பணத்த இப்ப நம்ம வீட்ல எடுத்துட்டு போய் கொடுத்து பிரச்சனையை சரி பண்ணனும் எதுக்கும் சூர்யா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிடலாம் என்று மெசேஜ் பண்ணி நான் எங்க வீட்டு பிரச்சனைக்கு இந்த பணத்தை கொடுக்கப் போறேன் என்று சொல்ல..

வேலைக்காரியை விட மோசமாக மீனாவை நடத்தும் விஜயா.. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா இயக்குனரை வெளுத்து விடும் நெட்டிசன்கள்

சூர்யா அது உன்னோட படம் என்கிட்ட காரணம் சொல்லனும்னு அவசியம் இல்லை என்று சொல்கிறார். பிறகு மகா ரூமை விட்டு வெளியே வரும் பொழுது சித்ராதேவி ஐஸ்வர்யாவிடம் அந்த மாத்திரையை காண்பித்து பீரியட்ஸ் பெயினுக்கு போட வேண்டிய மாத்திரை நீ போட்டுட்டு இருக்க அப்ப நீ கர்ப்பமா இல்லையா, இவ்வளவு நாள் எங்ககிட்ட நாடகம் போட்டியா என்று கௌதம் சித்ராதேவி இரண்டு பேரும் சேர்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது மகாவும் அந்த இடத்துக்கு வர உடனே ஐஸ்வர்யா மகா நீ தானே என்கிட்ட மாத்திரை ஆர்டர் பண்ணி வாங்கி தர சொன்ன இந்த மாதிரி வேலை எல்லாம் இனிமே வச்சுக்காத இந்தா போடி என்று அந்த மாத்திரையை மகா கையில் கொடுக்கிறார்.. பிறகு சித்ரா தேவியும் மகா உண்மையை சொல்லு இந்த மாத்திரை உனக்கு தானா என்று கேட்க மகாவும் ஆமாம் என்று சொல்லிவிட்டு பிறகு ஐஸ்வர்யாவை தனியா கூட்டிட்டு போய் ஒழுங்கு மரியாதையா..

உண்மையை சொல்லிடு நீயே சொல்லிட்டா அவங்க மன்னிச்சு விட்டுருவாங்க அவங்களுக்கு எப்படியாவது தெரிய வரும் பொழுது பிரச்சனை பெருசாயிடும் நான் இப்ப நம்ம அம்மா வீட்டுக்கு தான் போறேன் அவங்க கிட்ட இந்த விஷயத்தை சொல்லப் போறேன் என்று மிரட்டி வீட்டு மகா சென்றுள்ளார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது