மகாவின் நிலைமையை பார்த்து கோபமான கோடிஸ்வரி.. கடைசியில் ட்விஸ்ட் வைத்த ராகவ் – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோட்

Aaha Kalyanam today episode december 27 : இன்றைய எபிசோடில் மகாவை கொட்டும் மழையில் வீட்டை விட்டு சூர்யா துரத்தியது தெரிந்தது ஓடி வந்து கோடீஸ்வரி என் பொண்ணு அப்படி என்ன தப்பு பண்ணிட்டான்னு அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்பி இருக்கீங்க என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அப்பொழுது ஐஸ்வர்யா மகா ரொம்ப ஓவரா தான் பேசிட்டா, சூர்யாவோட அம்மாவை எதிர்த்து பேசினா அவருக்கு கோவம் வரும் தானே அவளால என் வாழ்க்கையும் போயிடும் போல என்று சொல்ல என்னடி நினைச்சுகிட்டு இருக்க நீ வாழ்கிற இந்த வாழ்க்கை மகா போட்ட பிச்சை, அவளையே இந்த மாதிரி பேசுற என்று ஐஸ்வர்யாவை ஓங்கி பலார் பலார் என்று அறிந்து விட்டார்..

விடாமுயற்சி படத்தில் அஜித்தின் பெயர் என்ன தெரியுமா.? குதூகலமான ரசிகர்கள்

பிறகு தசாதரன் உன்ன நான் பாத்துக்குறேன் நீ வாமா என்று கூப்பிடுவதற்கு மகா நான் இங்கதான் இருப்பேன் என் மேல தப்பு இல்லன்னா நிரூபிச்சுட்டு தான் வருவேன் என்று சொல்கிறார். பிறகு தசாதரன் இந்த வீட்ல உனக்கு மரியாதை இல்லை நீ வா என்று மகாவை கூட்டிக்கிட்டு வெளியே போகின்றனர்.

அப்பொழுது சூர்யாவுடைய அப்பா அங்கு வந்து என் மருமகளை இந்த நேரத்துல எங்க மழையில கூட்டிட்டு போறீங்க என்று கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது விஜய் ஓட அப்பா ஓடி வந்து ராஜலட்சுமி அண்ணிய எதிர்த்து பேசினதால சூர்யா மகாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டான் என்று சொல்ல மகாவ வெளிய அனுப்ப அவன் யாரு..

நீ உள்ள வாமா என்று மூணு பேரையும் உள்ளே கூப்பிட்டு போய் ராகவ் சூர்யாவை நீ என்னோட பையன் தான என்ன கேட்காம இவ்ளோ பெரிய முடிவு எல்லாம் நீ எடுப்பியா, பிறகு ராஜலட்சுமி உனக்கு நம்ம பையனோட வாழ்க்கை முக்கியம் இல்ல ஒன்ன அவமானப் படுத்தினவ வீட்டை விட்டு வெளியே போகணும் என்று பேசாம இருந்திருக்க என எல்லோரையும் திட்டிக் கொண்டிருக்கிறார்.

நீச்சல் உடையில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த காவியா.. வைரல் வீடியோ

அப்பொழுது சித்ரா தேவி நடந்தது என்னன்னு புரியாம பேசாதீங்க மகா மேல தான் தப்பு என்று சொல்ல சித்ரா தேவியை நீ வாய மூடு என்னோட பையனும் மருமகளும் நல்லா இருக்க கூடாதுன்னு தான் நீ நினைப்ப, நீ பேசாத என்று சித்தாதேவியை திட்டிவிட்டார்.

பிறகு வேதாச்சலமும் பானுமதியும் நாங்க எவ்வளவோ சொல்லி பார்த்தோம் எங்க பேச்ச சூர்யா கேக்காம இப்படி பண்ணிட்டான் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். பிறகு ராகவ் மகா இங்க தான் இருப்பா என்று சொல்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.